NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி
    தெலுங்கானாவில் விவசாய கடன்கள் தள்ளுபடி

    3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா மாநிலத்தின் நான்காம் கட்ட விவசாயக் கடன் தள்ளுபடியை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை அறிவித்தார்.

    சமீபத்திய கட்டம் அரசாங்கத்திற்கு ₹2,747 கோடி செலவாகும் மற்றும் 3.1 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

    இந்த அறிவிப்பின் மூலம், தெலுங்கானா முழுவதும் 25 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளை உள்ளடக்கிய விவசாயக் கடன் தள்ளுபடிக்கான மொத்தச் செலவு, 21,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

    ரேவந்த் ரெட்டி மஹ்பூப்நகரில் நடந்த விவசாயிகள் திருவிழாவில் (ரிது பண்டுகா) பொதுக் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தார்.

    டிசம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது. நான்காவது கட்டத்தில் ₹2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    முந்தைய கட்டங்கள்

    முந்தைய கட்டங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி

    முந்தைய கட்டங்களில் ஜூலை 18 அன்று ₹1 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, ஜூலை 30 அன்று ₹1.5 லட்சம் வரையிலும், ஆகஸ்ட் 15 அன்று மீண்டும் ₹2 லட்சம் வரையிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆசியுடன் நாங்கள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றினோம் என்றார்.

    முந்தைய பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில் ₹1 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை நான்கு தவணைகளில் தள்ளுபடி செய்ததாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதை தாமதமாக இரண்டாவது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    விவசாயிகள்
    கடன்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெலுங்கானா

    தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர் காங்கிரஸ்
    தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR மருத்துவமனையில் அனுமதி முதல் அமைச்சர்
    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு திடீர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம்
    தெலுங்கானா அரசியல் தலைவர் ஒவைசியின் பதவியேற்பை பாஜக புறக்கணித்ததால் பரபரப்பு  பாஜக

    விவசாயிகள்

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் கர்நாடகா
    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி
    KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் கமலஹாசன்

    கடன்

    பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி வங்கிக் கணக்கு
    ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்! தொழில்நுட்பம்
    அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில் நிர்மலா சீதாராமன்
    முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன் திருமணங்கள்

    இந்தியா

    ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிந்தே அதன் பங்குகளை விற்றது அதானி; வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு அதானி
    இந்திய தேர்தலை பாத்து கத்துக்கணும்; கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை 20 நாட்களாக நடப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து எலான் மஸ்க்
    1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா மகாராஷ்டிரா
    குளோபல் சவுத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் காலநிலை நிதி வழங்கும் ஐநாவின் திட்டத்தை நிராகரித்தது இந்தியா காலநிலை மாற்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025