NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை
    ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை

    முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 27, 2023
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடி எட்டியிருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 29.7% அதிகமாகும்.

    மேலும், இந்தியாவில் நிலுவையில் இருக்கும் மொத்த கடன் தொகையில் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகை மட்டும் 1.4%-ஆக இருக்கிறது. 14.1%-தத்துடன் வீட்டுக் கடன் முதலிடத்திலும், 3.7%-தத்துடன் வாகனக் கடன் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.

    தற்போது நிலுவையில் இருக்கும் கிரெடிட் கார்டு கடன் தொகையில், பாதுகாப்பில்லாத கடன் தொகை பெருகி வருவது குறித்து கடன் வழங்கும் நிறுவனங்களை எச்சரித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், அதன் அளவு குறைவாக இருப்பதால் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    கடன்

    கவலையில் ரிசர்வ் வங்கி? 

    2008-ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பும் இதே போன்று நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு கடனின் அளவு 1.2%-ஆக இருந்ததைக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    ஆனால், அப்போது இருந்து பொருளாதார மற்றும் மதிப்பீட்டு நிலைகளுக்கும் தற்போது இருக்கும் மதிப்பீட்டு நிலைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டையும், தற்போது அந்நிலை மேம்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றன வங்கிகள்.

    தற்போது அதிகளவிலான கிரெடிட் கார்டு கடன் நிலுவையில் இருப்பது, கடனை திரும்ப செலுத்த முடியாததனால் அல்ல, கடன் பெருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தான்.

    மேலும், டிஜிட்டல் முறையில் கடன் கொடுப்பதும் பெறுவதும் எளிதாகியிருப்பதால், வங்கிகளும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களுகுக் கடன் கொடுத்திருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடன்
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    ஏஐ'க்கான ஃபவுண்டேஷனல் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்; இதன் சிறப்பம்சங்கள் என்ன? ஆப்பிள் நிறுவனம்
    WWDC 2025: லிக்விட் கிளாஸ், ஏஐ உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் ஐஓஎஸ் 26 ஐ அறிமுகம் செய்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்
    WWDC 2025: ஆப்பிள் ஓஎஸ் பெயரிடும் முறையில் மாற்றம்; இனி ஆண்டு அடிப்படையில் ஓஎஸ் வெர்ஷன் வெளியாகும் ஆப்பிள் நிறுவனம்
    எம்எஸ் தோனியை கௌரவித்த ஐசிசி; ஹால் ஆஃப் ஃபேமில் சேர்ப்பு எம்எஸ் தோனி

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    UPI மூலம் EMI வசதி.. அறிமுகப்படுத்தியது ICICI  இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் விசாரணையை சந்திக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்? ஆப்பிள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 22 தங்கம் வெள்ளி விலை
    அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி  ஜோ பைடன்
    இந்தியாவில் ஒரே நாளில் 95 கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025