NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 17, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?

    கடன் உச்சவரம்பு என்பது அமெரிக்கா வாங்கும் கடனின் அதிகட்ச தொகையாகும். நாட்டில் செலவினங்களுக்கு தேவையான பணம் இல்லாத போது, வருவாய்க்கும் அதிகமாக செலவு இருக்கும் போது ஒரு நாடு கடன் வாங்கும்.

    வாங்கும் கடனுக்கு மாற்றாக அரசு பத்திரங்களைக் கொடுக்கும். பின்னர் அவை வட்டியுடன் மீட்கப்படும். கடன் உச்சவரம்பை அந்நாடு அடைந்துவிட்டால் அரசு பத்திரங்களைக் கொடுத்து கூடுதலாகக் கடன் வாங்க முடியாது.

    தற்போது அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு $31.4 ட்ரில்லியனாக இருக்கிறது.

    அமெரிக்கா

    கடன் உச்சவரம்பை எட்டினால் என்ன ஆகும்? 

    கடன் உச்சவரம்பை அந்நாடு எட்டினால், உள்நாட்டுச் செலவுகளுக்கே பணம் இருக்காது. ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் வட்டியோ அசலோ கட்ட முடியாது.

    அமெரிக்க டாலரின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையும், இதன் காரணமாக பொருளதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கும். வேலையிழப்புகள், பணிநீக்கங்கள் அதிகரிக்கும்.

    "போதிய பணம் இல்லாமையால் அரசு தன்னுடைய கடமையில் இருந்து தவறினால் அது அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உலக பொருளாதார நிலைத்தன்மை என அனைத்தையும் பாதிக்கும்" என இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸூக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்நாட்டின் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன்.

    1960-ல் இருந்து 78 முறை அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கடன்
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை இந்தியா
    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?  உலகம்
    அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை  இந்தியா
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  சீனா

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    உலகம்

    இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்  இங்கிலாந்து
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!  செயற்கை நுண்ணறிவு
    அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  இந்தியா
    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025