வர்த்தகம்: செய்தி

18 Oct 2024

இந்தியா

தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.746 பில்லியன் டாலர் குறைந்து 690.43 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.

உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிநபர் கணினிகளின் இறக்குமதியை 2025 ஜனவரி மாதத்திற்குப் பிறகு கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்; தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,700 டாலர்களைத் தாண்டியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

12 Oct 2024

இந்தியா

இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளரான அமர்தீப் சிங் பாட்டியா, பிரதமர் கதிசக்தி முன்முயற்சியின் கீழ் மொத்தம் ₹15.39 லட்சம் கோடி மதிப்பிலான 208 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

11 Oct 2024

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை

அக்டோபர் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) தெரிவித்துள்ளது.

மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம்; இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கட்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட ஒரு அறிக்கையில், சார்க் நாணய மாற்று கட்டமைப்பின் 2024-27இன் கீழ் மாலத்தீவு நாணய ஆணையத்துடன் (எம்எம்ஏ) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

06 Oct 2024

அதானி

சமையல் எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்; கார்பன் உமிழ்வைக் குறைக்க அதானி நிறுவனம் அதிரடி திட்டம்

அதானி குழுமம் மற்றும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ஏடிஜிஎல்) அகமதாபாத்தின் சில பகுதிகளில் கார்பன் உமிழ்வைக் குறைத்து இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, சமையல் எரிவாயுவுடன் பசுமை ஹைட்ரஜனைக் கலக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

04 Oct 2024

இந்தியா

புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.588 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, செப்டம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்துள்ளது.

ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகிய திட்டங்களுக்கு வியாழனன்று (அக்டோபர் 3) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-25 நிதியாண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே ​​சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு 

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28), மத்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு $490 ஆக நிர்ணயித்துள்ளது.

28 Sep 2024

டாடா

இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா

டாடா குழும நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) இந்தியாவுக்கு வெளியே தனது முதல் பெரிய பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலையை மைக்க தயாராகி வருகிறது.

27 Sep 2024

ஜப்பான்

ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு

ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு

இந்தியாவின் உணவு-தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8% இழப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

23 Sep 2024

யுபிஐ

யுபிஐ சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்பட்டால் சேவையை தொடரமாட்டோம்; சர்வேயில் ஷாக் கொடுத்த பொதுமக்கள்

லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பு, யுபிஐ பயனர்களில் ஏறத்தாழ 75 சதவீதம் பேர் பணப் பரிமாற்றத்திற்கு பரிவர்த்தனை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

17 Sep 2024

இந்தியா

நான்கு மாதங்களில் இந்தியாவின் மொத்த பணவீக்கம் 2%க்கும் கீழே குறைந்தது

நான்கு மாதங்களில் முதல் முறையாக இந்தியாவின் மொத்த பணவீக்கம் 2%க்கும் கீழ் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.65% ஆக உயர்வு

வியாழன் (செப்டம்பர் 12) அன்று வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தரவுகளின்படி, ஆகஸ்ட் 2024இல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.65% ஆக இருந்தது.

30 Aug 2024

இந்தியா

2024-25 முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 17.2 சதவீதம்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலைக்கான முதல் நான்கு மாதங்களின் முடிவில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை முழு ஆண்டு இலக்கில் 17.2 சதவீதத்தைத் தொட்டது.

30 Aug 2024

இந்தியா

புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 23 நிலவரப்படி 7.02 பில்லியன் டாலர் அதிகரித்து 681.69 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

27 Aug 2024

டாடா

பிக்பாஸ்கெட் நிறுவனம், ஸேப்ட்டோ, பளிங்கிட்க்கு போட்டியாக 600 கடைகளை திறக்க உள்ளது

டாடாவுக்குச் சொந்தமான நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், பளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் ஸேப்ட்டோ ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் வர்த்தகத் துறையில் தனது நிலையை வலுப்படுத்த தயாராகி வருகிறது.

அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு

தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்த ஃபாக்ஸ்கான் நிறுவனம்

தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான், 2024ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகம் செய்துள்ளது.

02 Aug 2024

இந்தியா

Rediff நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது இன்ஃபிபீம் அவென்யூஸ்

இந்தியாவின் முன்னணி பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபிபீம் அவென்யூஸ், Rediff.com இல் 54% பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது.

Zepto $3.5 பில்லியன் மதிப்பீட்டில் $650 மில்லியன் திரட்ட உள்ளது

முன்னணி உடனடி மளிகை டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவனமான Zepto, தற்போதுள்ள மற்றும் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் $650 மில்லியன் திரட்ட உள்ளது.

28 Nov 2023

கனடா

"கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா

காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.

16 Sep 2023

கனடா

இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன?

இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக திட்டத்தை ஒத்திவைப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன்

தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது மேக்சி விஷன் குழுமம்.

31 Aug 2023

இந்தியா

இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு

'உலகின் மசாலா கிண்ணம்' என்றழைக்கப்படும் நாடு எதுவென்று தெரியுமா? அது வேறெதுவுமில்லை, இந்தியா தான். ஆம், உலகின் மசாலா கிண்ணம் என்று இந்தியாவையே அழைக்கிறார்கள்.