வர்த்தகம்: செய்தி
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்தின் எதிரொலி; சென்செக்ஸ் 2,800 புள்ளிகள் உயர்ந்தது
இந்தியப் பங்குச் சந்தை இன்று ஒரு பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் தலா கிட்டத்தட்ட 4% உயர்ந்துள்ளன.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 4) அதிகரித்துள்ளது.
ரூபாயைக் காப்பாற்ற களமிறங்கிய ஆர்பிஐ! அந்நியச் செலாவணி கையிருப்பில் 10.29 பில்லியன் டாலர் சரிவு; முழு விவரம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.288 பில்லியன் டாலர் சரிந்து, 688.058 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அதிகரித்துள்ளது.
இந்தியாவின் UPI-ஐ வர்த்தகத் தடையாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மற்றும் தரவு உள்ளூர்மயமாக்கல் விதிகளை வர்த்தகத் தடைகளாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மீதான அச்சுறுத்தலை டிரம்ப் தீவிரப்படுத்தியதை அடுத்து சென்செக்ஸ் 1,450 புள்ளிகள் சரிந்தது
இன்று காலை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலை , வியாழக்கிழமை (ஏப்ரல் 2) குறைந்துள்ளது.
மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக பிரதமர் தலைமையில் கூடியது பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் தொடங்கியுள்ளது.
மீண்டு வருமா இந்தியப் பங்குச்சந்தை? கடும் சரிவுக்குப் பின் உயர்வுடன் தொடங்க வாய்ப்பு
கடந்த இரண்டு வர்த்தக தினங்களாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதன்கிழமை (ஏப்ரல் 1) உயர்வுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி? WTO பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; 28 ஆண்டுகால வரி விலக்கு முடிவுக்கு வர வாய்ப்பு
கேமரூன் நாட்டின் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவுக்கு வந்தது.
சவரனுக்கு ₹1,840 உயர்வு; இன்று தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 28) மீண்டும் அதிகரித்துள்ளது.
$700 பில்லியனுக்குக் கீழே சரிந்தது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு: பின்னணி என்ன?
இந்தியப் பொருளாதாரத்தின் பலமான பாதுகாப்புக் கவசமாகக் கருதப்படும் அந்நியச் செலாவணி கையிருப்பு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு $700 பில்லியன் என்ற மைல்கல்லுக்குக் கீழே சரிந்துள்ளது.
1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; கச்சா எண்ணெய் விலையால் வந்த வினை? முழு விவரம்
இந்திய பங்குச் சந்தையான தலால் ஸ்ட்ரீட் இன்று (மார்ச் 27) ரத்தக் களரியாக மாறியது. வர்த்தகத் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 74,182 நிலையை எட்டியது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 26) மீண்டும் அதிகரித்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! பிரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு; இன்றைய புதிய விலை நிலவரம்
இந்தியாவில் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை தங்களின் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
சவரனுக்கு ₹400 அதிகரிப்பு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் விலை நேற்று தடாலடியாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் சவரனுக்கு ₹2,160 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, இன்று வியாழக்கிழமையும் (மார்ச் 19) விலை குறைந்துள்ளது.
பெட்ரோல் முதல் தங்கம் வரை: மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்படும் 4 முக்கிய துறைகள் எவை?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை தாண்டி, நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாள் சரிவுக்குப் பிறகு சந்தைகள் மீண்டு சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்துள்ளது
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, NSA நிஃப்டியும் இதேபோன்ற ஏற்றத்தைக் கண்டது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹1,120 சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை (மார்ச் 14) குறைந்துள்ளது.
சிலிண்டர் புக் பண்ண போறீங்களா? கிராமப்புறங்களுக்கு இனி 45 நாட்கள் இடைவெளி; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி தேவையைச் சீரமைக்க, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வு: பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு; தங்கம், வெள்ளி மற்றும் காய்கறிகளின் விலை என்ன?
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் செக்ஷன் 301 வர்த்தக விசாரணை: இந்தியாவிற்குப் பாதிப்பா? முழுமையான அலசல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பரந்த வரி விதிப்பு கொள்கைக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டதைத் தொடர்ந்து, தற்போது செக்ஷன் 301 என்ற சட்டத்தின் கீழ் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வர்த்தக விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலர் 92.36 ரூபாயாக வீழ்ச்சி; என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று வரலாறு காணாத வகையில் ரூ.92.36 என்ற நிலைக்குச் சரிந்தது.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் மீண்டும் சரமாரி சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 12) குறைந்துள்ளது.
இந்தியாவுக்குப் புதிய வரி நெருக்கடி? 16 நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விசாரணை; முழு பின்னணி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 16 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது புதிய வர்த்தக விசாரணையைத் (Section 301 Investigation) தொடங்கியுள்ளது.
இனி ரயிலில் சாப்பாடு கிடைக்காதா? சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்வே கேட்டரிங் முடங்கும் அபாயம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் அமெரிக்கா - ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, தற்போது ரயில்வே சேவையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
₹55இல் இருந்து ₹18,000 வரை: 1 முதல் 7வது ஊதியக் குழு வரை மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய வளர்ச்சிப் பாதை
இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஊதியக் குழுக்களின் வரலாறு, கடந்த 70 ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை (மார்ச் 11) அதிகரித்துள்ளது.
யாருக்கு கேஸ் சிலிண்டர் முதலில் கிடைக்கும்? மத்திய அரசின் புதிய 'ரேஷனிங்' முறை! முழு விவரம் இதோ
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்குள் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை முறைப்படுத்த மத்திய அரசு 'இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) ஆணை, 2026' ஐப் பிறப்பித்துள்ளது.
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை; சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்க் கிழமை (மார்ச் 10) குறைந்துள்ளது.
இல்லத்தரசிகளே கவனிங்க! எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு; இனி 25 நாட்கள் இடைவெளி கட்டாயம்
மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
லாக்கரில் நகை திருடு போனால் வங்கி பொறுப்பாகுமா? லாக்கர் வைத்திருப்போர் கவனிக்க வேண்டிய முக்கிய ஆர்பிஐ விதிகள்
இந்தியக் குடும்பங்கள் தங்கள் பரம்பரை நகைகளையும், முக்கிய ஆவணங்களையும் சேமிக்க வங்கி லாக்கர்களையே அதிகம் நம்புகின்றனர்.
ஐந்து நாள் இறக்கத்திற்குப் பின் மீண்டும் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இந்த வார தொடக்கத்தின் முதலே தங்க விலை தொடர்ந்து இறங்கி வந்த நிலையில், சனிக்கிழமை (மார்ச் 7) அதிகரித்துள்ளது.
சாமானியர்களுக்குப் பெரும் சுமை! வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்கள் குஷி! தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்க விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறைந்துள்ளது.
8வது ஊதியக் குழு: இது மட்டும் நடந்தால் ஊதியம் 3 மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும்?
8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது ஃபிட்மென்ட் ஃபேக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி! 130 பில்லியன் டாலர் அபராதத்தை வட்டியோடு திருப்பித் தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்? தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 5) குறைந்துள்ளது.
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
பகீர் சரிவில் இந்திய ரூபாய்; ஒரு டாலர் 91 ரூபாயைத் தாண்டியது; முழு விவரம் இதோ
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது.
மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 2) குறைந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக விலை உயர்வு! வர்த்தக சிலிண்டர் விலை ரூ.31 வரை அதிகரிப்பு
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
உங்க சிபில் ஸ்கோர் உங்களுக்கே புரியலையா? ஆதார், யுபிஐ போல உள்நாட்டு கிரெடிட் சிஸ்டம் வருமா?
இந்தியா ஏற்கனவே ஆதார் மூலம் அடையாளத்தையும், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனையையும் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளாக மாற்றியுள்ளது.
வாரத்தின் கடைசி நாளில் ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 28) அதிகரித்துள்ளது.
723 பில்லியன் டாலராகக் குறைந்தது அந்நியச் செலாவணி கையிருப்பு; ரிசர்வ் வங்கி தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.119 பில்லியன் டாலர் குறைந்து, 723.608 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; மீண்டும் சிறிய அளவில் இறங்கியது தங்க விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) குறைந்துள்ளது.
மூன்று மாதம் இஎம்ஐ கட்டவில்லை என்றால் வீடு ஏலத்திற்கு வந்துவிடுமா? வங்கியின் நடவடிக்கையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்
வீட்டுக் கடன் தவணையை (இஎம்ஐ) ஒரு மாதம் தவறவிடுவது என்பது பொதுவாக ஒரு பெரிய நெருக்கடியாகக் கருதப்படுவதில்லை.
சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றம்! ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பால் தலைவர் போர்ஜ் ப்ரெண்டே பதவி விலகல்
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான போர்ஜ் ப்ரெண்டே, இன்று (பிப்ரவரி 26, 2026) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்வைப் செய்யும் முன் இதை கவனியுங்கள்! கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது எப்படி? நிபுணர்களின் முக்கிய ஆலோசனைகள்
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா -அமெரிக்கா வர்த்தக டீலில் சிக்கல்: தற்காலிகமாக ரத்து?
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மார்ச் மாதம் கையெழுத்தாகவிருந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (Interim Trade Deal) தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
டிரம்பின் அடுத்த அதிரடி! 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்தது அமெரிக்க இறக்குமதி வரி! முழு விபரம் இதோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிவித்துள்ளார்.
இன்று நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; மீண்டும் தங்கம் வெள்ளி விலைகள் சரமாரி உயர்வு
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 21) அதிகரித்துள்ளது.
டிரம்பின் உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது: அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஒரு பிளேட் பிரியாணி கொடுத்த மரண அடி; பிரியாணி கணக்கில் சிக்கிய ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி
இந்தியாவில் பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஆனால், அதே பிரியாணி தான் தற்போது ஒரு மாபெரும் வரி ஏய்ப்பு கும்பலை சிக்க வைத்துள்ளது.