NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு
    ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அன்மோல் அம்பானிக்கு ரூ.1 கோடி அபராதம்

    ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 23, 2024
    07:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது.

    இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை இடர் அதிகாரி கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனுக்கும் செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்தது.

    அன்மோல் அம்பானி மற்றும் கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுக்கான அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு செபியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அனில் அம்பானி மற்றும் 24 பேர் பங்குச் சந்தையை ஐந்தாண்டுகளுக்கு அணுகுவதைத் தடை செய்த ஆகஸ்ட் மாத செபியின் முந்தைய உத்தரவின் தொடர் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

    பின்னணி

    அனில் அம்பானி வழக்கின் பின்னணி

    இந்த வழக்கு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து நிதியை திசை திருப்பியது தொடர்பான பெரிய விசாரணையின் ஒரு பகுதியாகும்.

    கடந்த ஆகஸ்ட் மாத உத்தரவில் அனில் அம்பானிக்கும் ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் சமீபத்திய கண்டுபிடிப்புகளில், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் குழுவில் பணியாற்றிய அன்மோல் அம்பானி, பொது-நோக்கு கார்ப்பரேட் கடன்கள் (ஜிபிசிஎல்) என்று பெயரிடப்பட்ட கடன்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

    அத்தகைய கடன் அனுமதிகளை நிறுத்துமாறு நிறுவனத்தின் குழுவின் தெளிவான உத்தரவு இருந்தபோதிலும் அவர் அதைச் செய்துள்ளார்.

    செபியின் விசாரணையில், பிப்ரவரி 14, 2019 அன்று, அன்மோல் அம்பானி அக்யூரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்தது தெரியவந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்
    செபி
    பங்குச் சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! குளிர்கால பராமரிப்பு
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    செபி

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு  அதானி
    செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO  பங்குச் சந்தை
    ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி விதிகள்

    பங்குச் சந்தை

    ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே முதலீடு
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் அதானி
    மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள் வணிகம்
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு அதானி

    பங்குச்சந்தை செய்திகள்

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025