NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் 24% உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் 24% உயர்வு
    இது ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் 24% உயர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2025
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், தினப்படி மற்றும் ஓய்வூதியத்தில் 24 சதவீத உயர்வை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

    இது ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.

    தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தினப்படி ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ.25,000-ல் இருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Central government has notified the increase in the salary, daily allowance, pension and additional pension of Members of Parliament (MPs) and Ex-Members of Parliament, which will be effective from April 1, 2023

    The monthly salary has been increased from 1 lakh to Rs 1.24 lakh.… pic.twitter.com/ANYj7qiCYA

    — ANI (@ANI) March 24, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    நாடாளுமன்றம்

    வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு மத்திய அரசு
    நாடாளுமன்ற குழு: பாதுகாப்பு விவகாரக் குழுவில் ராகுல், தொழில்நுட்ப குழுவில் கங்கனா ராகுல் காந்தி
    பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச்  செபி
    நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல் இந்தியா

    மத்திய அரசு

    விண்டேஜ் கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்; மத்திய அரசு இறக்குமதி கொள்கையில் திருத்தம் கார்
    பிஎஸ்என்எல்லின் 4ஜி விரிவாக்கத்திற்கு ₹6,000 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் பிஎஸ்என்எல்
    ஆண்டு வருமானம் இல்லை, நிதியாண்டு வருமானம் இல்லை! வருமான வரி மசோதா தற்போது சொற்களை எளிதாக்குகிறது வருமான வரி சட்டம்
    திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு இசட்-வகை பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு தலாய் லாமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025