விமான சேவைகள்: செய்தி
டெல்லி விமான நிலையத்தில் நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்ற திட்டமா?
இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையமான டெல்லி விமான நிலையம், பயண வகுப்பு மற்றும் நேரத்திற்கு ஏற்ப புதிய மாறி கட்டண அமைப்பைப் பற்றி ஆலோசித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது AI ஏஜென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா eZ புக்கிங் என்ற புரட்சிகரமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம்; 100க்கும் மேற்பட்ட விமானங்கள், 27 ரயில்கள் தாமதம்
டெல்லி முழுதும் சூழ்ந்த அடர்ந்த மூடுபனி நிலைமைகள் காரணமாக விமான போக்குவரத்து முடக்கியுள்ளன.
டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு
வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.
இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் விரைவில் துல்லியமாக மாறும்
இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் (IMD) புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது சேகரிக்கப்பட்ட வானிலை தரவுகளை உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள்
ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டரில் (சிவிஆர்) தரவை தென் கொரிய புலனாய்வாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.
இந்திய விமான நிறுவனங்களுக்கான புதிய ஹேண்ட் பேக்கேஜ் விதிகள் என்ன?
சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (பிசிஏஎஸ்) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவை இந்திய விமான நிறுவனங்களுக்காக புதிய கை பேக்கேஜ் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழனன்று சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது.
கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து; பயணிகள் பலரும் உயிரிழந்திருக்கக்கூடும் எனத்தகவல்
கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே புதன்கிழமை 72 பேருடன் சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லியை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; விமானச் செயல்பாடுகள் பாதிப்பு
தலைநகர் டெல்லியில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது.
இண்டிகோ நிறுவனம் அறிவித்த ஆஃபர்: வெறும் Rs.1,200 முதல் விமான டிக்கெட்டுகள்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, நியூ இயர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிலைப்படுத்தி இன்று பிரத்யேக கெட்அவே விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானங்களுக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம்: மத்திய அரசு
விமானங்களுக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், திருத்தப்பட்ட விமானப் பாதுகாப்பு விதிகளின்படி இனி ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய செயற்கைத் தீவு விமான நிலையத்தை உருவாக்கும் சீனா
பிராந்திய போக்குவரத்து மையமாக டேலியனின் நிலையை மேம்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய செயற்கை-தீவு விமான நிலையத்தை சீனா நிர்மாணித்து வருகிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) தெரிவித்துள்ளது.
உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த இண்டிகோ, ஏர் இந்தியா
2024 ஏர்ஹெல்ப் ஸ்கோர் அறிக்கையில் "உலகின் மோசமான ஏர்லைன்ஸ்" பட்டியலில் 4.80 மதிப்பெண்களுடன் 103வது இடத்தைப் பிடித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
'இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உரிமை இல்லை': குவைத்தில் சிக்கி தவித்த இந்திய பயணிகள்
மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானத்தில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் என்ஜின் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, அதில் பயணம் செய்த இந்திய பயணிகள் திகிலூட்டும் அனுபவத்தை அனுபவித்தனர்.
நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது
இந்த வார துவக்கத்தில் இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு கனடா அரசு அமல்படுத்தியிருந்த மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
இந்திய விமான போக்குவரத்து: ஒரே நாளில் 5 லட்சம் பயணிகளை ஏற்றி சாதனை
நேற்று, நவம்பர் 17, 2024 அன்று இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றது.
இன்றே விஸ்தாராவின் கடைசி நாள்; இணைப்பிற்கு பின் ராயல்டி பாயிண்ட்ஸின் நிலை என்ன?
டாடா குழுமம், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் வெகுமதி திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
கடும் விமர்சனங்களை சந்திக்கும் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூ ரூம் ஷேரிங் திட்டம்
ஏர் இந்தியாவின் சமீபத்திய திட்டமான, கேபின் க்ரூ உறுப்பினர்கள் அறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அகில இந்திய கேபின் க்ரூ அசோசியேஷன் (AICCA) இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.
சபரிமலை பக்தர்கள் கேபின் பேக்கேஜில் இருமுடிக்கட்டு எடுத்து செல்ல அனுமதி
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், ஜனவரி 20, 2025 வரை, விமானங்களில் தங்கள் கேபின் பேக்கேஜ்களில் இருமுடிக்கட்டுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) சலுகை அறிவித்துள்ளது.
மறுபடியும்..மறுபடியும்..இன்றும் 27 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பலநாள் தொடர்கதையாக இன்றும் பெரிய இந்திய விமான நிறுவனங்களின் 27 விமானங்களுக்கு புதிய தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இண்டிகோ, ஏர் இந்தியா உட்பட 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இன்று ஒரே நாளில், இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களின் குறைந்தபட்சம் 95 விமானங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
3 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து பிரியாவிடை தரக்கூடாது: நியூசிலாந்து விமான நிலையத்தில் வினோதமான உத்தரவு
நியூசிலாந்தில் உள்ள டுனெடின் விமான நிலையம் அதன் டிராப்-ஆஃப் மண்டலத்தில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பை விதித்துள்ளது.
நவம்பர் 1-19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்
நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணூன் மிரட்டல் விடுத்துள்ளார்.
லண்டன், ஜெர்மனியில் இருந்து இந்திய விமானங்களுக்கு பொய் வெடிகுண்டு மிரட்டல்?
லண்டன் மற்றும் ஜெர்மனியிலிருந்து இந்தியா விமான நிறுவனங்களுக்கு சமீபத்தில் புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்
கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் விமான வெடிகுண்டு மிரட்டல்; 3 நாட்களில் 12 சம்பவம்
கடந்த இரு தினங்களாக இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது.
இண்டிகோ விமான நிறுவனம் இப்போது Spotify உடன் கைகோர்த்துள்ளது; இலவச சந்தாவை வழங்குகிறது
இந்தியாவின்இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, உலகளாவிய இசை ஸ்ட்ரீமிங் நிறுவனமான Spotify உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மும்பை-நியூயார்க் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை தொடர்ந்து திங்கள்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்
பயண தொழில்நுட்ப தளமான ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மாலத்தீவிற்கு விமான முன்பதிவுகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
நீண்ட காத்திருப்பு நேரம், மெதுவான செக்-இன்கள்: இண்டிகோவின் சிஸ்டம் கோளாறால் மக்கள் அவதி
முன்னணி இந்திய விமான நிறுவனமான இண்டிகோவில், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதட்டம்: விமான சேவைகள் இடைநிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், விமான நிறுவனங்கள் இஸ்ரேல், லெபனான் ஆகிய நாடுகளுக்கு விமான இடைநிறுத்தத்தை நீட்டித்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?
இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.
2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முதல் விமான ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனான் விமானங்களில் வாக்கி-டாக்கிகளை தடை செய்த கத்தார் ஏர்வேஸ்
லெபனானின் பெய்ரூட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிப்பதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்சிகள் நடைமுறைக்கு வரும்: பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை எடுத்துரைத்தார் மற்றும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்துடன் விமானப் பயணம் அனைவரையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது என்றார்.
மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது விமான நிலையம்
மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது.