NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?
    சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்

    சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 01, 2024
    08:56 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக சென்னை விமான நிலைய வான் தடம் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேர இடைவேளையில் மூடப்பட உள்ளது.

    இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #தகவல்பலகை | வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால் சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் மாற்றம்!#SunNews | #Chennai | #AirShow | #ChennaiAirport pic.twitter.com/mWm4KVvDQy

    — Sun News (@sunnewstamil) October 1, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

    சென்னை, செப்டம்பர் 30, 2024 - இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில்… pic.twitter.com/n8M8EL8bw8

    — Chennai (MAA) Airport (@aaichnairport) September 30, 2024

    சென்னை விமான நிலையம்

    சென்னை விமான நிலைய சேவை

    விமானப்படை சாகச நிகழ்வுக்கான ஒத்திகை இன்று துவங்குகிறது. இதனால் சென்னை வான் தடம் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சிகள் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

    அதன் பின்னர், அக்டோபர் 6-ஆம் தேதி, காலை 11 மணி முதல் 2 மணி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான வான்வழி சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அக்டோபர் 8-ஆம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இதனால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகையில் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைக்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தில் மாற்றங்களை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    விமான நிலையம்
    விமான சேவைகள்
    விமானப்படை

    சமீபத்திய

    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    சென்னை

    பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம் ரயில்கள்
    சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது? பேருந்துகள்
    சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்! விவரங்கள் இதோ தமிழக அரசு
    ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் கிளாம்பாக்கம்

    விமான நிலையம்

    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை
    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  சென்னை
    விமானிகள், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ரத்து செய்யப்பட்ட 22 விமானங்கள் விமானம்
    'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம்  வைரமுத்து

    விமான சேவைகள்

    கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் வணிகம்
    டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு  டெல்லி
    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி பிரான்ஸ்
    டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு; காரணம் என்ன? விமானம்

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025