NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நவம்பர் 1-19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 1-19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்
    காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்

    நவம்பர் 1-19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 21, 2024
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணூன் மிரட்டல் விடுத்துள்ளார்.

    அவர், கடந்த ஆண்டும், இதேபோன்ற அச்சுறுத்தலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடாவிலும், அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நீதிக்கான சீக்கியர்களின்(SFJ) நிறுவனர் பண்ணூன், "சீக்கிய இனப்படுகொலையின் 40வது ஆண்டு விழா" காரணமாக, ஏர் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறினார்.

    இந்தியாவில் பல விமான நிறுவனங்களுக்கு வெளியான சாத்தியமான குண்டுவெடிப்பு மிரட்டல்களுக்கு இடையே பண்ணூனின் அச்சுறுத்தல் வந்துள்ளது.

    எனினும் இதுவரை வெளியான வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் புரளிகளாக மாறியது.

    பண்ணூன், தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக வகைப்படுத்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Gurpatwant Singh Pannun, a Khalistani terrorist, cautioned passengers on Monday not to fly on Air India flights between November 1 and 19, after issuing a similar threat around the same time last year.#gurpatwantsinghpannun #khalistani #khalistan #AirIndia #AirIndiaflight pic.twitter.com/HmzQOZ0JCZ

    — NENewsTV (@NENEWS24x7) October 21, 2024

    தேடப்படும் பயங்கரவாதி

    பிரிவினைவாதத்தை தூண்டுவதற்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி பண்ணூன்

    பிரிவினைவாதத்தை தூண்டுவதற்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி பண்ணுன் தனி இறையாண்மை கொண்ட சீக்கிய தேசத்துக்காக வாதிடும் SFJ என்ற குழுவை வழிநடத்தும் பண்ணூன், ஜூலை 2020 முதல், தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கு ஒரு வருடம் முன்பு, "தேச விரோத மற்றும் நாசகார" நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக SFJ இயக்கத்தை "சட்டவிரோத சங்கம்" என்று இந்தியா தடை செய்தது.

    மற்றொரு வளர்ச்சியில், பண்ணுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில், அக்டோபர் 17 அன்று, amerஇந்தியாவின் உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    எனினும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஏர் இந்தியா

    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது இந்தியா
    நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி  இந்தியா
    செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்  விமான சேவைகள்
    திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம் திருச்சி

    விமானம்

    ஏர் இந்தியா வணிக வகுப்பில் ஒரு மோசமான பயணஅனுபவம்: பயணி வெளியிட்ட புகைப்படம் வைரல் ஏர் இந்தியா
    சென்னை - மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்  வெடிகுண்டு மிரட்டல்
    ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் ஜூலை முதல் பிரீமியம் எகானமி வகுப்பு ஏர் இந்தியா
    சியோலின் இன்சியான் விமான நிலைய செயல்பாடுகளை முடக்கிய வட கொரிய குப்பை பலூன்கள் வட கொரியா

    விமான சேவைகள்

    12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு விமானம்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் மழை, இடியுடன் கூடிய மழை; பல விமானங்கள் ரத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    அதிகமான விமான பணியாளர்கள் 'சிக் லீவ்' எடுத்ததால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து  ஏர் இந்தியா
    அதிக பயணிகளை விமானத்தில் ஏற்றிய இண்டிகோ: சீட் இல்லாததால் பாதியிலேயே திரும்பியது விமானம்  இண்டிகோ

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா ஏர் இந்தியா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  பயங்கரவாதம்
    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா ஏர் இந்தியா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025