திபெத்: செய்தி
"நான் இறந்த பிறகும் இந்த நிறுவனம் தொடரும்; என் வாரிசு..": தலாய் லாமா
தலாய் லாமாவின் நிறுவனம் தனது மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்பதை தலாய் லாமா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு
நேபாளம்- திபெத் எல்லையில் நேற்று சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட ஆறு நிலநடுக்கங்கள் தாக்கின.
திபெத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு
செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரத்தில் திபெத்தை உலுக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவுள்ள சக்திவாய்ந்த ஆறு நிலநடுக்கங்கள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திபெத்தை பலமுறை தாக்கிய நிலநடுக்கம்; டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்ட அதிர்வு
திபெத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல அதிர்வுகளும் ஏற்பட்டது.
சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை எனவும், போரை தூண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.