NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
    பாகிஸ்தானில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்

    இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 02, 2025
    08:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

    புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிகாலை பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்திய நேரப்படி அதிகாலை 2:58 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் ஏற்பட்ட சமீபத்திய தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை

    EQ of M: 4.3, On: 02/04/2025 02:58:59 IST, Lat: 32.01 N, Long: 69.71 E, Depth: 120 Km, Location: Pakistan.
    For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/nl3xD9gw34

    — National Center for Seismology (@NCS_Earthquake) April 1, 2025

    நிலநடுக்கங்கள்

    ஆப்கானிஸ்தான், திபெத் பகுதிகளில் நிலநடுக்கம்

    பாகிஸ்தானைத் தொடர்ந்து புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

    இந்திய நேரப்படி அதிகாலை 4:52 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இதேபோல், திபெத்தில் இந்திய நேரப்படி 5.41 மற்றும் 5.49 மணியளவில் அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் 3.8 மற்றும் 4.3 என்ற அளவில் மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

    முன்னதாக, மார்ச் 28 அன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    நிலநடுக்கம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்  அமெரிக்கா
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  இந்தியா
    பாகிஸ்தான்: சிகிச்சை அளிக்க முடியாமல், பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை  உலகம்
    சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள் சாம்பியன்ஸ் டிராபி

    நிலநடுக்கம்

    7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை ஜப்பான்
    ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை  ஜப்பான்
    வீடியோ: ஜப்பான் நகரத்தை தாக்கியது இந்த ஆண்டின் முதல் சுனாமி  ஜப்பான்
    சுனாமி எச்சரிக்கை: அவசர எண்களை அறிவித்தது ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் ஜப்பான்

    உலகம்

    பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை பாகிஸ்தான்
    கலிபோர்னியாவில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் அமெரிக்கா
    லிபரல் கட்சித் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி; கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி கனடா
    லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டதாக வனுவாட்டு பிரதமர் அறிவிப்பு பாஸ்போர்ட்

    உலக செய்திகள்

    உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்! ஆஸ்திரேலியா
    2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது நாசா
    உலக தண்ணீர் தினம் 2025: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் கருப்பொருள் உலகம்
    214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025