NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
    ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்

    விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 20, 2025
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்காக 6 நாள் விடுமுறை- ஜனவரி 14 முதல் 19 வரை விடப்பட்டது.

    அதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் 10ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பதால், நேற்று மாலை முதல் சென்னை நோக்கி வாகனங்கள் வரத்துவங்கின.

    இதனால், பெருங்களத்தூர் அருகே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை வரை சாரைசாரையை வண்டிகள் வந்து கொண்டே இருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் சென்னை திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

    ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் வருகை காரணமாக சிங்கப் பெருமாள் கோயில் பகுதியை கடக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்#SunNews | #Pongal2025 |… pic.twitter.com/y3AWcP7eiD

    — Sun News (@sunnewstamil) January 20, 2025

    போக்குவரத்து மாற்றம்

    போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்றங்கள் அறிவிப்பு

    பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாகனங்கள் அங்கங்கே இடை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனை சமாளிக்க, காவல்துறையினர் சில முக்கிய சாலைகளில் கனரக வாகனங்களின் பயணத்தை தடைசெய்து, போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.

    பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை, கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலானோர் இன்று காலையிலேயே சென்னையை நோக்கி பயணம் செய்கின்றனர், இதனால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும் அண்டை மாநிலங்களும் சென்னைக்கு வரும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து
    போக்குவரத்து விதிகள்
    பொங்கல்
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    போக்குவரத்து

    0001 எனும் ஃபேன்ஸி கார் நம்பர் 23 லட்சத்துக்கு விற்பனை: வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன? இந்தியா
    விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி ஆனந்த் அம்பானி
    ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் ஆனந்த் அம்பானி
    'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள் போயிங்

    போக்குவரத்து விதிகள்

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் தமிழ்நாடு
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்  குஜராத்
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  தமிழ்நாடு
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! பெங்களூர்

    பொங்கல்

    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு சென்னை
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - ஏலியன் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் சிவகார்த்திகேயன் கிறிஸ்துமஸ்
    இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பிரபாஸ்
    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்  மயிலாடுதுறை

    பொங்கல் திருநாள்

    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை தமிழ்நாடு
    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல்
    பொங்கல் ஸ்பெஷல்: தைத் திருநாளின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல்
    பொங்கல் ஸ்பெஷல்: மாட்டு பொங்கல் பற்றி சில தகவல்கள் பொங்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025