NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்
    தாக்குதல், தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்

    பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2025
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

    கத்தியால் குத்திய நபர் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் தாக்குதலுக்கான சூழ்நிலைகள் உடனடியாகத் தெரியவில்லை.

    வியாழக்கிழமை தாக்குதல் பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்ததாக தேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விசாரணை

    மாணவரை சுற்றிவளைத்து பிடித்த ஆசிரியர்கள்

    சக மாணவர்களை தாக்கிய மாணவனை ஆசிரியர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று விசாரணை அதிகாரி கூறினார்.

    தாக்குதலில் ஈடுபட்ட 15 வயது மாணவர், போலீசார் வருவதற்கு முன்பே ஆசிரியர்களால் தாக்கப்பட்டார் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாத நோக்கம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    ஒப்பீட்டளவில் பிரான்சில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரிதாக கருதப்படுகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே. அதனால் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிகள்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    பிரான்ஸ்

    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது  இந்தியா
    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு  இந்தியா
    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி இந்தியா
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது  மும்பை

    பள்ளி மாணவர்கள்

    மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு பள்ளிகள்
    6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித்துறை
    தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் பாங்காக்

    பள்ளிகள்

    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
    கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் கனமழை
    9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு கனமழை
    கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025