கல்லூரி மாணவர்கள்: செய்தி
கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல்
தமிழக அரசு தனது 2025-2026 பட்ஜெட் அறிவிப்பின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் விசா ரத்து; வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
முறையான அறிவிப்பு இல்லாமல் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் கல்வித் திட்டங்களை நிறுத்துவது குறித்து இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறந்து வைத்த முதல்வர்: எங்கே தெரியுமா?
தமிழகத்தில் உயர்கல்வியை வலுப்படுத்தும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்
கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.
காம்பஸில் குத்தப்பட்டு, நிர்வாணமாக்கட்டு..:கேரள நர்சிங் கல்லூரியில் ராகிங் கொடுமை
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் ஒரு பயங்கரமான ராகிங் சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூன்று முதலாமாண்டு மாணவர்கள், கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
இந்திய மாணவர்களுக்கு சிக்கல்? வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வித் திட்டத்திற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு
அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்புக்குப் பிறகு பணி அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டம் பெருகிய விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பட்டப்படிப்பை உங்களுக்கு ஏற்ற நேரத்தில் முடிக்கலாம்: UGC அறிவித்த குட் நியூஸ்!
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புகளை(Under Graduation) தேவையான கிரடிட்ஸ்-களைப் பெறுவதன் மூலம் நிலையான கால அளவை விட வேகமாக அல்லது மெதுவாக முடிக்க அனுமதிக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?
2024 நவம்பரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆரம்பமே மகிழ்ச்சியைத் தரும் வகையில் நவம்பர் 1 அன்று தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறையுடன் மாதம் தொடங்கியுள்ளது.
இடப்பெயர்வு கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியா 2025ஆம் ஆண்டிற்கான புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கைக்கு வரம்பை 270,000 ஆக நிர்ணயித்துள்ளது.
ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை
மும்பையின் செம்பூரில் உள்ள ஆச்சார்யா & மராத்தே கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை தடை செய்யும் புதிய டிரஸ் கோட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ராஜெக்ட் நிம்பஸ் சர்ச்சை: 1,100 மாணவர்கள் கூகுள், அமேசானை புறக்கணிப்பதாக அறிவிப்பு
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கு வாதிடும் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் குழுவான நிறவெறிக்கான தொழில்நுட்பம் (NOTA) கூட்டணி, அதன் பிரச்சார இலக்கை எட்ட நெருங்கிவிட்டது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.
கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவர், திருச்சியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 64.22லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது
கோவை அவிநாசி சாலையில் உள்ள புகழ் பெற்ற தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 7 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 20 இடங்களில் குளிக்க தடை
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்
தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான 2 கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட செய்யப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் குருநானக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று(ஆகஸ்ட்.,21) காலை மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து
காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி.
கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC
சென்றவாரம் நடைபெற்ற யுஜிசி ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வரும் செப்.30க்குள் கல்லூரியிலிருந்து விலகும் மாணவர்கள் அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!
பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ
சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் எடுத்துக்கொள்ளும் மாதாந்திர பாஸ் முறையின் போலவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எடுத்துக்கொள்ளும் முறை விரைவில் அறிமுகமாகவுள்ளது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மதுரையில் அமைந்துள்ள யாதவா கல்லூரியில் நேற்று(பிப்.,27) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான எஸ்.சுதாகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.