NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 
    இந்தியா

    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 

    எழுதியவர் Arul Jothe
    May 17, 2023 | 10:52 am 1 நிமிட வாசிப்பு
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்! 
    பி.இ படிப்பை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!

    பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில், மொத்தம், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான பதிவு, கடந்த, 8ம் தேதி துவங்கியது. விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுவரை, 1,96,226 நபர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர், அவர்களில் 1,44,240 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர் மற்றும் 19,624 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 19ஆம் தேதியாகும்.

    கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்

    பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பதிவு செயல்முறை கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தம் 129,192 நபர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பதாரர்களில், 79,890 பேர் தேவையான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். 41,552 பேர் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பள்ளி மாணவர்கள்
    கல்லூரி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  தமிழ்நாடு
    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  தமிழ்நாடு
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  திருச்சி

    கல்லூரி மாணவர்கள்

    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  பள்ளி மாணவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023