NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    May 20, 2023
    07:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து ஏ.ஐ.சி.டி.இ. அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாணவர் சேர்க்கை அனுமதியினையும் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரமும் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையின் முதல் கட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கல்லூரி 

    ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டுள்ள சுற்றறிக்கை 

    இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், மாணவர் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்ய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 11ம் தேதி ஆகும்.

    மேலும் மாணவர் சேர்க்கையின் இறுதிக்கட்ட காலியிடங்களை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்.

    அதன்படி இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்புகள் செப்டம்பர் 15ம் தேதியே துவங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையினை முடிக்க இந்த கால அட்டவணையினையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கல்லூரி மாணவர்கள்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை

    இந்தியா

    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023 பிரான்ஸ்
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்! பேட்மிண்டன் செய்திகள்
    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025