NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.

    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 

    எழுதியவர் Arul Jothe
    May 19, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

    தேர்வு முடிவுகள் படி, அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களின் வரிசையில், முதல் இடத்தை பெரம்பலூர் மாவட்டம் கைப்பற்றி உள்ளது. ஊடக செய்திகளின்படி, அந்த மாவட்டத்தில் 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடைபெற்றது.

    அதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது.

    தற்போது வெளியான 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டை விட அதிக சதவிகித மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    10th Result 

    பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி

    இந்த கல்வியாண்டில், 3,718 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளன.

    மாணவர்கள் தங்களது ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை இணையதளங்களான http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge ஆகியவற்றில் உள்ளிட்டு தங்களது மதிப்பெண்களை சிரமமின்றி பார்த்துக்கொள்ளலாம்.

    மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண்களை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

    தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கை 97.53 சதவீதமும், விருதுநகர் 96.22 சதவீதமும் பெற்றுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டம் வெறும் 83.54 சதவீத தேர்ச்சியுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    கல்லூரி மாணவர்கள்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை

    தமிழ்நாடு

    அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்  அமைச்சரவை
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!  உதயநிதி ஸ்டாலின்
    +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம் விஜய்
    மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025