கோயம்புத்தூர்: செய்தி

01 Jun 2024

பாஜக

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைய அதிக வாய்ப்பு 

2024 மக்களவை தேர்தலில் தமிழக்தில் இருந்துபோட்டியிடும் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை தோற்க வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது வரிசையாக புகார்களும், கைது சம்பவங்களும் நடந்தேறி வரும் நேரத்தில், பெண் காவலர் கொடுத்த புகாரின் விசாரணைக்காக மஹிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் புடைசூழ சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர்

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 வயதான கே.சுப்பிரமணியம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்

தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோயம்புத்தூர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து, சொந்த காரணங்களுக்காக விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்

கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார்.

மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதனைக் கொண்டாடும் விதமாக நேற்றும், இன்றும் பல்வேறும் நிகழ்ச்சிகளை நடைபெற்றிருக்கின்றன.

03 May 2023

மெட்டா

மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

தங்களுடைய உத்தரவுகளை பின்பற்றாத மெட்டா நிறுவன அதிகாரிகளை ஆஜாராக கோயம்புத்தூர் நகர காவல்துறை உத்தரவிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.