தர்ஷன் தூகுதீபா: செய்தி
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது கூட்டாளி பவித்ரா கவுடா ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையிலுள்ள நடிகர் தர்ஷனுக்கு, அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் தூகுதீபாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.