ஆர்எஸ்எஸ்: செய்தி
சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்கியது எம்பூரான் படக்குழு
மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான எம்புரான் திரைப்படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
'பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார்': சிவசேனா சஞ்சய் ராவத் தகவல்
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு "ஓய்வை அறிவிக்க" சென்றதாக கூறி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் முன்னாள் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
₹150 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் உள்ளே இருக்கும் வசதிகள் இவைதான்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) அதன் புதிதாக புதுப்பிக்கப்பட்ட தலைமையகமான கேசவ் குஞ்ச், டெல்லி ஜாண்டேவாலனில் திறக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு
அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.
'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ்
அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நிகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் "அரசியல் திட்டம்" என்று கூறிய காங்கிரஸ் கட்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று(ஏப் 11) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்
RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.