NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்
    நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி

    நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 30, 2025
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் முன்னாள் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அவரது வருகை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிபதா நிகழ்ச்சியை மையமாக வைத்து அமைந்துள்ளது.

    ரேஷிம்பாக்கில் உள்ள ஸ்ம்ருதி மந்திருக்கு வருகை தந்த மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முன்னாள் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் உடனிருந்தனர்.

    பிரதமர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடனும் உரையாடி, நினைவுச்சின்னத்தில் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    அம்பேத்கர்

    அம்பேத்கர் புத்தமதம் தழுவிய இடத்திற்கும் சென்ற பிரதமர்

    ஸ்ம்ருதி மந்திருக்கு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடி வருவது இதுவே முதல்முறையாகும். கடைசியாக 2000 ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமாக இருக்கும்போது வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, டாக்டர் பிஆர் அம்பேத்கர் 1956இல் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதம் தழுவிய இடமான நாக்பூரின் தீக்சபூமிக்கும் பிரதமர் மோடி சென்று அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் நிறுவனத்தின் விரிவாக்கமான மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    பின்னர், நாக்பூரில் உள்ள சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட்டில் லாய்டரிங் வெடிமருந்து சோதனை ரேஞ்ச் மற்றும் யுஏவி ஓடுபாதை வசதியை அவர் திறந்து வைக்கிறார். பிரதமர் சத்தீஸ்கருக்கு செல்ல உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    ஆர்எஸ்எஸ்
    அம்பேத்கர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான தூதரக சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் அமெரிக்கா
    பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார் பாரிஸ்
    AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு
    பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை பாரிஸ்

    நரேந்திர மோடி

    அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் பிரதமர் மோடி
    அமெரிக்கா அதிபர் பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி தந்த விலை உயர்ந்த பரிசு; ஆனால் அவரால் அதைப் பயன்படுத்த முடியாது பிரதமர் மோடி
    இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியா
    உயிரி தொழில்நுட்பத்துறையில் வரலாற்று மைல்கல்; ஜீனோம் இந்தியா திட்டத்தின் நிறைவுக்கு பிரதமர் மோடி பாராட்டு இந்தியா

    ஆர்எஸ்எஸ்

    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் இந்தியா
    RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா இந்தியா
    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் உத்தரப்பிரதேசம்

    அம்பேத்கர்

    புத்தகமாக வெளியாகும் ஜெய்பீம்; சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியீடு நடிகர் சூர்யா
    இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை இந்தியா
    'அம்பேத்கர் அரசியல்' ஆயுதத்தை கையில் எடுக்கிறாரா விஜய்? விஜய்
    சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025