கர்நாடகா: செய்தி
இந்திய இசையில் மேற்கு-கிழக்கை ஒருங்கிணைத்த வயலின் இசைக்கலைஞர்; பத்ம விபூஷன் விருது வென்ற எல் சுப்ரமணியம்
சனிக்கிழமையன்று (ஜனவரி 25), ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
கர்நாடகாவில் ஒன்றல்ல, இரண்டு HMPV வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம் உறுதி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்களன்று கர்நாடகாவில் இரண்டு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வழக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியது என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது கூட்டாளி பவித்ரா கவுடா ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார்.
போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள்
கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 26 வயது தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன்
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா காவல்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை
பெங்களூருவில் உள்ள பல பேக்கரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 12 கேக் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த ED
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முடா நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) சம்பந்தப்பட்ட நில ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி சித்தராமையா மீது மைசூர் லோக்ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
ஐபோன்களைத் தாண்டி உற்பத்தியைத் தொடங்க ஆப்பிள் நிறுவனத்தை கர்நாடக அரசு வலியுறுத்துகிறது
கர்நாடகா அரசாங்கம் தற்போது ஆப்பிள் மற்றும் அதன் ஒப்பந்த உற்பத்தி பங்குதாரர்களுடன், மாநிலத்தில் தங்கள் உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதற்காக விவாதித்து வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பாயவுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A என்றால் என்ன?
MUDA வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) பிரிவு 17ஏ-ன் கீழ் ஆளுநர் அளித்த அனுமதியை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று, செப்டம்பர் 24, உறுதி செய்தது.
6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவு
தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக மணிகண்ட்ரோல் நேற்று தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு கிடுகிடு உயர்வு; தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள்
கர்நாடக மாநிலம் முழுவதும் டெங்குவின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை, தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
கர்நாடக சிறையில் நடிகருக்கு விஐபி அந்தஸ்து; 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா காவலில் இருந்தபோது அவர் விஐபி போல் நடத்தப்பட்டதைக் காட்டும் வைரலான புகைப்படம் மற்றும் வீடியோ மீதான விசாரணையைத் தொடர்ந்து பெங்களூர் சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம்
MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என விசாரணை நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
கர்நாடக அரசு ஏன் SBI, PNB உடனான பரிவர்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளது
வியத்தகு நடவடிக்கையாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்தி வைக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
14 மணிநேரங்கள் வேலைநேரம் கிடையாது; கர்நாடக மாநில அரசு விளக்கம்
தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை ஊழியர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை
நேற்று மாலை கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது.
ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு
ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றும் யோசனைக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கலைஞர்கள் நல நிதிக்காக கர்நாடக அரசு திரைப்பட டிக்கெட்டுகள், OTT சந்தாக்கள் மீது வரி விதிக்க திட்டம்
சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களை ஆதரிப்பதற்காக திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தா கட்டணம் மீதான செஸ் வரியை கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.
கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனியார் வேலை ஒதுக்கீடு மசோதாவை இடைநிறுத்திய கர்நாடகா அரசு
கர்நாடகாவில் இயங்கும் தனியார் துறையில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவை, கர்நாடக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
கர்நாடக அரசின் இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் : நாஸ்காம்
தனியார் நிறுவனங்களில், நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 சதவீதமும் கன்னட மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி காலையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% ஒதுக்கீடு: கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் ட்ரைலர் வெளியானது
கர்நாடகாவில் உள்ள KGF வயலில் நடைபெற்ற ஒரு நிஜ கதையை அடிப்படையாக கொண்டு உருவான 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி
கர்நாடகா: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதை கொண்டாடும் வகையில், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பாஜக எம்பி கே.சுதாகர் பொதுமக்களுக்கு இலவசமாக மது பானங்களை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை
உணவு பிரியர்கள் மத்தியில் பானி-பூரிக்கு ஒரு தனி மவுசு இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
சுகாதாரமற்ற ஷவர்மா கடைகள் மீது கர்நாடக அதிகாரிகள் கடும் நடவடிக்கை
கர்நாடகா சுகாதாரத் துறை, "சுகாதாரமற்ற" ஷவர்மாவை விற்கும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரரான சூரஜ் ரேவண்ணா ஒரு ஆண் தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கர்நாடக அரசு
மாநில அரசு அமல்படுத்திய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து கர்நாடகாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்ந்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.
நாடாளுமன்ற தேர்தல் 2024: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் JD(S) கட்சி சார்பில் போட்டியிட்டார்.
கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேய் பிடித்ததற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்
கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.
பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார்
கர்நாடக எம்.பி.யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் புகார்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்.