NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

    கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 03, 2024
    07:55 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேய் பிடித்ததற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர், கர்நாடகாவில் உள்ள ஒரு உள்ளூர் மசூதியில் பயிற்சி செய்து வந்திருக்கிறார்.

    அதே மசூதியில் மூன்று ஆண்டுகளாக குர்ஆன் படிப்பில் பங்குபெற்று வந்த சிறுமி ஒருவருக்கு தான் இந்த அவலம் நடந்துள்ளது.

    போலீசாரின் கூற்றுப்படி, முதலில் அந்த மதபோதகர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார்.

    பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், உடலுறவு அவளை குணப்படுத்தும் என்றும் அந்த சிறுமியின் சகோதரரை நம்ப வைத்தார்.

    இந்தியா 

    மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுமியின் தாய் 

    மேலும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு சகோதரரை அவர் தூண்டி இருக்கிறார். அந்த மதபோதகரும் பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    மேலும், இந்த சம்பங்களை வீடியோவாகவும் அவர் படம் பிடித்திருக்கிறார். இது ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது.

    அந்த மதபோதகரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரரும் வாரத்திற்கு ஒரு முறை சிறுமியை பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

    வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாயிடம் விவரத்தை தெரிவித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

    அதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பலாத்காரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கர்நாடகா

    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு பெங்களூர்
    10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட் கல்வி
    கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது பெங்களூர்
    KGF நாயகன் யாஷ் பிறந்தநாள்: பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்கள் பிறந்தநாள்

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025