NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்
    ஹோட்டலின் வாடகை நிலுவையில் இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது pc: இந்தியா டுடே

    பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    07:36 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.

    அப்போது அவர் தங்கி இருந்த ஹோட்டலின் வாடகை நிலுவையில் இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

    அந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான நிலுவை கட்டணத்தை,'விருந்தோம்பல் கட்டணமாக' கர்நாடக அரசு செலுத்தும் என கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்தார்.

    இது தொடர்பாக அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற முக்கியஸ்தர்கள் வரும்போது அவர்களுக்கு வரவேற்பது மாநில அரசின் மரபு. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்ததால், மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அந்த ப்ராஜெக்ட் டைகர்-ஐ திட்டமிடுவதில் மாநில அரசு ஈடுபடவில்லை எனத்தெரிவித்தார்.

    விளக்கம்

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து மீதி பணம் வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மைருசு-பந்திப்பூரினை விஜயம் செய்ததார். அந்த நேரத்தில், MCC நடைமுறையில் இருந்தது. எனவே, இது முற்றிலும் மத்திய அரசின் திட்டமாகும். ஆரம்பத்தில், அவர்கள் சுமார் ரூ. 3 கோடி செலவழிக்க திட்டமிட்டனர், ஆனால் செய்யப்பட்ட செலவு சுமார் 6.33 கோடி. எனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து மீதி 3.3 கோடி வர வேண்டும்" எனத்தெரிவித்தார்.

    ""மாநில அரசின் வனத்துறை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஹோட்டல் கட்டணத்தை மாநில அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால், நாங்கள் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளோம். எனவே, எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மைசூர்
    கர்நாடகா
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மைசூர்

    3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது கர்நாடகா
    சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம் சென்னை
    அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார் கர்நாடகா

    கர்நாடகா

    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் பெங்களூர்
    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு பெங்களூர்
    10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட் கல்வி
    கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது பெங்களூர்

    பிரதமர்

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி
    காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு பிரதமர்
    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    மோடியின் கோவை ரோடு ஷோவிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள் மோடி
    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025