NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது

    ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரரான சூரஜ் ரேவண்ணா ஒரு ஆண் தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    பல பெண்களை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    ஜூன் 16 ஆம் தேதி கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து ஜே.டி(எஸ்) தலைவர் சூரஜ் ரேவண்ணா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 27 வயதான ஆண் கட்சி ஊழியர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    அவர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஒரு ஆண் கட்சி ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்தியா 

    குற்றச்சாட்டை மறுத்துள்ள சூரஜ் ரேவண்ணா

    இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சூரஜ் ரேவண்ணா, அவருக்கு ரூ.5 கோடி கொடுக்க மறுத்ததால், அந்த நபர் தனக்கு எதிராக பொய் புகார் அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

    சூரஜ் ரேவண்ணாவின் நண்பர் ஷிவ்குமாரும் நேற்று இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் தொண்டர் தன்னை அணுகி ரூ.5 கோடி கேட்டதாகவும், தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதாகவும் ஷிவ்குமார் தனது புகாரில் கூறியிருந்தார்.

    அந்த நபர் தனக்கு வேலை தேடித் தருமாறு முதலில் தன்னை அணுகியதாக ஷிவ்குமார் கூறியுள்ளார்.

    ஆனால் வேலை கிடைக்காததால் ஷிவ்குமாரையும், சூரஜையும் அவர் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பாலியல் வன்கொடுமை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    கர்நாடகா

    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது கோவா
    கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு  பலாத்காரம்
    கர்நாடகா பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் மற்றொரு வீடியோ வைரல்  பள்ளி மாணவர்கள்
    பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு  தெலுங்கானா

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025