NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
    நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

    தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    ANI அறிக்கையின்படி, இணை குற்றவாளியான அப்போதைய கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் மீதான மேலதிக விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    PTI அறிக்கையின்படி, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நிர்மலா சீதாராமன், அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகள், மாநில மற்றும் தேசிய அளவிலான பாஜகவின் அலுவலகப் பொறுப்பாளர்கள் சிலர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு

    நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு என்ன?

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறித்ததாகவும், 8,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கோடி ரூபாய் வரை பலன் பெற்றதாகவும், 'ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்' (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் புகார் அளித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ED அதிகாரிகளின் ரகசிய உதவி மற்றும் ஆதரவின் மூலம், மாநில மற்றும் தேசிய அளவில் மற்றவர்களின் நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மிரட்டி பணம் பறிக்க உதவினார் என்று புகார்தாரர் மேலும் குற்றம் சாட்டினார்.

    தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறித்தற்காக நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு#sathiyamtv #sathiyamnews #NirmalaSitharaman #ElectoralBondCase #KarnatakaHighCourt pic.twitter.com/g0a66jxMBe

    — SathiyamTv (@sathiyamnews) September 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    கர்நாடகா
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள் இடைக்கால பட்ஜெட் 2024
    ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே
    ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை  ரிசர்வ் வங்கி
    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு

    நிர்மலா சீதாராமன்

    இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்து பயணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன் மும்பை
    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு  இந்தியா
    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது  இந்தியா

    கர்நாடகா

    பிரஜ்வாலின் 'செக்ஸ் ஊழல்': தேவகவுடாவின் பேரனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பாலியல் தொல்லை
    கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்கு பதிவு பலாத்காரம்
    கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா கைது  இந்தியா
    ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்  காவல்துறை

    உயர்நீதிமன்றம்

    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு உச்ச நீதிமன்றம்
    பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடகா
    நாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு இந்தியா
    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025