NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார் 

    பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார் 

    எழுதியவர் Sindhuja SM
    May 27, 2024
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக எம்.பி.யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் புகார்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்.

    இந்நிலையில், அவர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

    மே 31 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, "என்னை தவறாக நினைக்காதீர்கள், மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நான் எஸ்ஐடி முன் ஆஜராவேன். நான் விசாரணைக்கு ஒத்துழைப்பேன், நான் நீதித்துறையை நம்புகிறேன். இவை என் மீதான பொய் வழக்குகள். நான் சட்டத்தை நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.

    கர்நாடகா 

    "அரசியல் சதி": தன் மீது சுமத்தப்பட்ட ku 7

    ஹசன் தொகுதி எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

    அவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் வெளிவந்ததை அடுத்து ஏப்ரல் 26ஆம் தேதி அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

    பிரஜ்வல் ரேவண்ணா இந்த குற்றச்சாட்டுகளை "அரசியல் சதி" என்று விவரித்துள்ளார்.

    மேலும், தான் "மனச்சோர்வு மற்றும் தனிமையில்" இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், தான் இருக்கும் இடத்தைத் வெளியே சொல்லதற்காக அவர் தனது குடும்பத்தினரிடமும், கட்சித் தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் தனது வழக்கைப் பற்றி பகிரங்கமாகப் பேசினர் என்று கூறிய அவர் "இது ஒரு அரசியல் சதி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கர்நாடகா

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    இந்தியா

    லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா தேர்தல்
    'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் பாஜக
    இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மின்சார கார்கள்  மின்சார வாகனம்
    இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்  டெல்லி

    கர்நாடகா

    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  சித்தராமையா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் பெங்களூர்
    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு பெங்களூர்
    10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட் கல்வி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025