NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு ஆகியவை தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பினர்: கர்நாடக அரசு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு ஆகியவை தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பினர்: கர்நாடக அரசு
    சித்தராமையா, மாநில அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.

    RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு ஆகியவை தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பினர்: கர்நாடக அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2025
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்ததால் நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பியதாகவும், அரசாங்கம் அதை எளிதாக்கியதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்தார்.

    "இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆர்சிபி மற்றும் கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) இந்த விழாவை விரும்பின. நாங்கள் வசதி செய்து தருவதாகக் கூறினோம்," என்று பரமேஸ்வரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

    சித்தராமையா

    முதல்வரும் இதையே பிரதிபலிக்கிறார்; பழிபோடும் அரசியல் துவக்கம்

    புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, மாநில அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.

    "நாங்கள் அல்ல. கொண்டாட்டம் தொடர்பாக ஆர்சிபி மற்றும் கேஎஸ்சிஏவிடம் நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவர்கள் இதை ஏற்பாடு செய்தனர். அரசாங்கம் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அது பெங்களூரு அணி என்பதால், நாங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அவ்வளவுதான். நாங்கள் இதைச் செய்யவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் பெங்களூருக்கு கொண்டாட்டங்களுக்காக அணியை அழைத்து வந்தது ஆர்சிபி மற்றும் கேஎஸ்சிஏ தான்," என்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

    DK சிவகுமார்

    துணை முதல்வர் ஆதங்கம்

    பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டிற்காக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கண்டனம் தெரிவித்தார்.

    "அவர்கள் மரணப்படுக்கையில் அரசியல் செய்கிறார்கள்... அவர்கள் அதைத்தான் சொன்னார்கள். அவர்கள் ஊர்வலத்தை விரும்பினர். ஊர்வலம் இல்லாமலேயே இது நடந்துள்ளது. ஊர்வலம் நடந்திருந்தால், நிலைமை என்னவாக இருந்திருக்கும்? எல்லோரும் சாலைகளை மறித்து தங்கள் வாகனங்களில் சென்றிருப்பார்கள். நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை," என்று சிவகுமார் கூறினார்.

    அதோடு இறந்தவர்களில் பெரும்பான்மையினர் சிறு வயதுடையவர்கள் எனவும், பலரின் பிள்ளைகள் இறந்து போயினர் என நிருபர்களிடம் உடைந்து பேசினார் சிவகுமார்.

    இதற்கிடையில், கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது, இன்று பிற்பகல் 2:30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஆர்சிபி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு ஆகியவை தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பினர்: கர்நாடக அரசு கர்நாடகா
    கமல்ஹாசனின் 'தக் லைஃப்', வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்தது கமல்ஹாசன்
    பெங்களூரு கூட்ட நெரிசல்: தானாக முன்வந்து இன்று விசாரிக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம் பெங்களூர்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கர்நாடகா

    நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி இந்தியா
    ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்
    கர்நாடக சிறையில் நடிகருக்கு விஐபி அந்தஸ்து; 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பெங்களூர்
    டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள்  டெங்கு காய்ச்சல்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆர்சிபி அணியின் விளையாடும் லெவனில் புவனேஸ்வர் குமார் ஐபிஎல் 2025
    அனைத்து ஐபிஎல் சீசனிலும் விளையாடிய வீரர்கள் இவர்கள்தான்! ஐபிஎல்
    ஐபிஎல் 2025 ஜிடிvsஆர்சிபி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    ஆர்சிபி

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி ஐபிஎல்
    RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    கிரிக்கெட்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025