NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

    பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    07:16 pm

    செய்தி முன்னோட்டம்

    பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) தள்ளுபடி செய்தது.

    இதில் தண்டனை பெற்ற 11 பேரை முன்கூட்டியே விடுவித்தது தொடர்பான முந்தைய தீர்ப்பில் நீதிமன்றம் தனக்கு எதிராக கூறிய சில கருத்துக்களை நீக்கக்கோரி குஜராத் அரசு பிப்ரவரி மாதம் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.

    நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மறுபரிசீலனை மனுக்களில் வெளிப்படையான பிழையோ அல்லது மறுபரிசீலனைக்கு உத்தரவாதம் அளிக்கும் தகுதியோ இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

    முந்தைய தீர்ப்பில், தனது முன்கூட்டிய விடுதலை விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரிய ஒரு குற்றவாளியுடன் இணைந்து செயல்பட்டதற்காக குஜராத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு

    பில்கிஸ் பானோ வழக்கின் பின்னணி

    2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்தின் போது பல கொலைகள் மற்றும் கூட்டு பலாத்காரம் செய்ததற்காக, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆகஸ்ட் 2022இல் சுதந்திர தினத்தன்று அவர்கள் குஜராத் அரசாங்கத்தால் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்.

    இருப்பினும், இந்த முடிவு பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அவர்களின் விசாரணை மகாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டதோடு, சிஆர்பிசியின் பிரிவு 432இன் கீழ் அவர்களின் மனுக்கள் மீது குஜராத் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

    குஜராத் தனது மறுஆய்வு மனுவில், மே 2022 முதல் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதலின்படி செயல்பட்டதாக வாதிட்டது.

    எனினும், குஜராத் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தால், தேவையற்ற வழக்குகளைத் தவிர்த்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    குஜராத்

    கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்- செல்வராகவன் ட்விட் உலக கோப்பை
    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணி
    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  சீனா

    உச்ச நீதிமன்றம்

    NEET கருணை மதிப்பெண்கள் ரத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு விருப்பம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் நீட் தேர்வு
    நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்  நீட் தேர்வு
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  டெல்லி
    ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது டெல்லி

    இந்தியா

    இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் மாடலை அக்டோபர் 3இல் அறிமுகம் செய்கிறது கியா; சிறப்பம்சங்கள் என்னென்ன? கியா
    BYD நிறுவனத்தின் இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) தொடக்கம்; முன்பதிவு செய்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர்  எலக்ட்ரிக் கார்
    இந்த வார இறுதியில் ஐபிஓவுக்கான முன்மொழிவை ஸ்விக்கி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் ஸ்விக்கி
    ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல் திரௌபதி முர்மு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025