NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்
    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைவதாக வந்த தகவல் உண்மையில்லை என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 19, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அரசு எரிபொருள் விலையை குறைக்கும் என கூறுவது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார்.

    சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம், தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணம் அளிக்க எரிபொருள் விலை குறையுமா என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, இது ஊடகங்களால் பரப்பப்பட்ட கூற்று என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் கூறினார்.

    சர்வதேச விலைகள், போக்குவரத்து செலவுகள், சுத்திகரிப்பு செலவுகள் மற்றும் வரிகள் போன்ற பல காரணிகளால் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    hardeep singh puri explains fuel price controlled

    கொரோனாவுக்கு பிறகு எரிபொருள் விலை குறைக்கப்பட்டதாக அமைச்சர் கருத்து

    கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு 2022 இல் சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததைக் குறிப்பிட்ட ஹர்தீப் சிங் பூரி, எண்ணெய் வழங்கும் நாடுகளை அவற்றின் விலைகளைக் குறைக்குமாறு இந்தியா கேட்கவில்லை என்று கூறினார்.

    எனினும், அதற்கு மாறாக, விலையைக் குறைக்க பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் மீதான கலால் வரியை தங்கள் அரசு குறைத்ததாகக் கூறினார்.

    பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருளின் விலையை மேலும் ரூ.8 முதல் ரூ.11 வரை குறைக்கும் வகையில் எரிபொருளின் மீதான மதிப்புக்கூட்டு வரியை அரசு குறைத்துள்ளது என்றார்.

    மேலும், இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது குறித்து பேசிய பூரி, இந்தியாவின் அனுபவம் வளரும் நாடுகளுக்கு மிகவும் ஏற்றது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    2024 மக்களவை தேர்தல்
    மத்திய அரசு
    பெட்ரோல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    2024 மக்களவை தேர்தல்

    தமிழகத்தில் இருந்து 25 NDA தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா  அமித்ஷா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்

    மத்திய அரசு

    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு இந்தியா
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்
    மதுரையில் AIIMS கட்டிமுடிக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனத்தகவல்  மதுரை
    அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தினை நீட்டிக்க மத்திய அரசு கோரிக்கை  உச்ச நீதிமன்றம்

    பெட்ரோல்

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  மத்திய அரசு
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025