ஜாகுவார் லேண்டு ரோவர்: செய்தி

ஜாகுவார் லேண்டு ரோவரின் EMA பிளாட்ஃபார்மை தங்களுடைய புதிய காரில் பயன்படுத்தும் டாடா

2025ம் ஆண்டிற்குள் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் காரான 'அவின்யா'வை (Avinya) இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.

2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எட்டு பேட்டரி அடிப்படையிலான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவரின் புதிய எலெக்ட்ரிக் வாகனத் திட்டம்

அடுத்த ஏழு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்கான புதிய இலக்குகளை நிர்ணயித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்டு ரோவர்.