NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம் 

    பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    04:11 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது.

    கடந்த ஒரு வாரத்தில் பீகாரில் இடிந்து விழும் மூன்றாவது பாலம் இதுவாகும்.

    மோதிஹாரியில் நடந்த இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "இந்த விபத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது தீவிரமான விவகாரம். எனவே துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று பீகாரின் ஊரகப் பணித் துறையின் (ஆர்டபிள்யூடி) கூடுதல் தலைமைச் செயலாளர் (ஏசிஎஸ்) தீபக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள்

    "மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இதற்காக உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். விரிவான தகவல் இனி தான் கிடைக்கும்" என்று சிங் மேலும் கூறியுள்ளார்.

    "அந்த பாலத்தின் சில தூண்களை கட்டுவதற்கு உள்ளூர்வாசிகளில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக எங்களிடம் தகவல்கள் உள்ளன. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்' என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஒரு வாரத்தில் இது உட்பட மொத்தம் 3 பாலங்கள் பீகாரில் இடிந்து விழுந்துள்ளது.

    நேற்று பீகார் மாநிலம் சிவான் பகுதியில் திடீரென ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பீகாரின் அராரியாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்குப் முன் நடந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பீகார்

    பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவர்கள்
    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் டெல்லி
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி

    இந்தியா

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி சத்தீஸ்கர்
    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கர்நாடக அரசு  கர்நாடகா
    நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA நீட் தேர்வு
    முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025