NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி 

    பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

    இன்று காலை, ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ரிக்ஷா ஒன்று ஹதிதா சந்திப்பில் இருந்து பெகுசராய் நோக்கி பயணித்த போது இந்த விபத்து நடந்தது.

    அந்த ஆட்டோ, ஒரு கார் மீது நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோவில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Begusarai: Severe collision between auto-rickshaw and car. Auto-rickshaw passengers, 6 people, died. Several others injured. Incident at NH 31 near Ratan Chowk in FCI Thana area. Police arrived at the scene pic.twitter.com/2orDpDSpEV

    — IANS (@ians_india) July 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    பீகார்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    '42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்  இந்தியா
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பாஜக

    இந்தியா

    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  ரஷ்யா
    வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை  மகாராஷ்டிரா
    டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு  டெல்லி
    இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்  மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025