NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2024
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார்.

    நிதிஷுடன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    பாஜக தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, டாக்டர் பிரேம் குமார், விஜய் சின்ஹா, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவர் டாக்டர் சந்தோஷ் குமார் சுமன் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ​​ஆகியோர் பதவியேற்க வாய்ப்பு உள்ளது .

    ட்ஜ்வ்ல்ஜ்

    காலையில் ராஜினாமா மாலையில் மீண்டும் பதவியேற்பு 

    இன்று காலை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கூட்டத்தில் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    அதன் பிறகு, ராஜ்பவனில் வைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் ராஜினாமா செய்தார்.

    ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரில் மகாகத்பந்தன்(காங்கிரஸ் கூட்டணியான 'இண்டியா') கூட்டணியை கலைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    அதன் பிறகு, அவர் பாஜக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் பீகாரில் ஆட்சி அமைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    நிதிஷ் குமார்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பீகார்

    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு - பீகார் முதல்வர் பேட்டி  தேர்தல்
    கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு இந்தியா
    எதிர்க்கட்சி கூட்டம் - திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே  காங்கிரஸ்

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025