போக்குவரத்து காவல்துறை: செய்தி
'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும் அதிகாரப்பூர்வ 'சலான்' குறுஞ்செய்திகளை போல, போலி செயலி வாயிலாக பொதுமக்களிடம் பணத்தை சூறையாடும் புதிய வகை சைபர் மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம்
சென்னையில் போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் எஸ்.அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.
பாரத்மாலா திட்டத்தில் 75% நிறைவு, 20,000 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன: கட்கரி
பாரத்மாலா பரியோஜனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களே, சென்னையில் பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்! விரைவில் வருகிறது சட்டம்
சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், சாலைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இனி பொதுமக்கள் கார் வாங்கும் போது, பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு, இன்று முதல் அமலுக்கு வரும் புதிய FASTag விதிகள்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவை FASTag பயனர்களுக்கான புதிய விதிகளை இன்று முதல் அறிவித்துள்ளன.
மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?
வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் மீதான நடவடிக்கையை எடுக்க, அனைத்து மண்டல அலுவலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பனகல் பார்க் பகுதியில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது.
பீகாரில் அதிவேகமாகச் சென்ற மத்திய அமைச்சரின் காருக்கு அபராதம் விதிப்பு
பீகாரில் கார்களுக்கான சட்ட வரம்பை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு, அபராதம் விதிக்கப்பட்டு இ-சலான் வழங்கப்பட்டது.
சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.
சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு
சென்னை போக்குவரத்து காவல்துறையின் 'Zero is Good' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் ஒரு விபத்து கூட பதிவாகவில்லை.
போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் போட்டிருக்கா? இதை செய்தால் அபராதம் குறையலாம்
போக்குவரத்து காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட்டு சலான் பெற்ற வாகன உரிமையாளர்கள் இனி லோக் அதாலத்தில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்து செலுத்த முடியும்.
விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி
நாளை, ஜூலை 12 ஆம் தேதி முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.
சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்
பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரவுள்ளார்.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்வது ஓர் வழக்கமாகி விட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை.
பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு
பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர்.
ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் - சென்னை போக்குவரத்து காவல்துறை
சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த தகவலை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து
கடந்த 4ம் தேதி கொட்டிய தீர்த்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
இன்று முதல் சென்னை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பாக நடத்தப்படும் 'ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா-4 ' வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது
சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்
இந்தியா நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம்
சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை 10% வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல்
தற்போதைய காலக்கட்டத்தில் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
வாகன வேக கட்டுப்பாடு வரம்புக்கு இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால்
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர்
சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்
மத்திய அரசு அறிவுறுத்தல்படி, சாலை போக்குவரத்தினை கண்காணித்து விபத்துகளை தவிர்க்க புதிய திட்டத்தினை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த அதிமுக ஆட்சியில் 2011ம்ஆண்டு முதல் 2015ம்ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார்.
FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு!
பாஸ்டேக் மூலம் கூடுதலாக ரூ.10-ஐ பிடித்தம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் NHAI-யின் மீது வழக்கு தொடர்ந்து ரூ.8,000 இழப்பீடு பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர்.
சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!
பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் இந்த ஆண்டு மார்ச் 31 வரை மொத்தம் 11,025 வாகனங்களை ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் 17 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் நகரில் வாகனம் ஓட்டுவதை தடுக்க சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
சென்னை பெருநகரில் வாகனத்தணிக்கையில் ஈடுபடும் போலீசார் ப்ரீத் அனலைசர்மிஷின் கொண்டு வாகனஓட்டிகள் மது அருந்தியுள்ளார்கள் இல்லையா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமீபகாலமாக தொடர்ந்து வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
சென்னையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்
சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மேம்படுத்தல், விபத்துகளை குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
சென்னையில் காவல்துறையினர் புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தினமும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை
புதுச்சேரியில் இ-சலான் கருவி மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.