NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால் 
    40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால்

    40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால் 

    எழுதியவர் Nivetha P
    Jun 19, 2023
    06:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதில் ஒன்றாக கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டன.

    இந்த கேமராக்கள் மூலம் குற்ற செயல்கள் கண்டறியப்படுவதோடு, குற்றவாளிகளும் கைது செய்யப்படுகிறார்கள்.

    இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(ஜூன்.,19) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, "சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்களில் விதிமீறல்கள் நடக்கிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.

    எனினும், இடைப்பட்ட இடங்களிலும் விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    புகார்கள் எழும் அப்பகுதிகளும் தற்போது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

    விதிமீறல் 

    தானியங்கி கருவி மூலம் அபராதத்திற்கான சலான் 

    தொடர்ந்து பேசிய அவர், "அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்துவது என்பது மிக பெரும் சவாலாக உள்ளது".

    "இரவு நேரங்களில் இது போல் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது".

    "இவ்வாறு ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஆங்காங்கே காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுபவரை கண்காணிப்பது என்பது சவாலான விஷயமாகும்".

    "எனவே பகலில் அதிகபட்சமாக 40கிமீ., வேகத்திலும், இரவில் 50கிமீ.,வேகத்திலும் செல்வதற்கே இனி அனுமதிக்கப்படும்".

    "இதற்குமேல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 10 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் சென்னையில் முதல்முறையாக பொருத்தப்பட்டுள்ளது".

    "மேலும் 20 இடங்களில் பொருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது".

    "குறிப்பிட்ட இந்த வேகத்தினைமீறி வாகனத்தினை இயக்கினால், தானியங்கி கருவிமூலம் வாகனஓட்டிகளுக்கு அபராத சலான் செல்லும்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து காவல்துறை
    தமிழ்நாடு
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    தமிழ்நாடு

    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: தமிழகத்திற்கான மழை எச்சரிக்கை தமிழகம்
    எங்களோடு இருப்பது தான் பாஜக'வுக்கு பலம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  அதிமுக
    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழக போக்குவரத்துத்துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள்  தமிழக அரசு

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025