போக்குவரத்து விதிகள்: செய்தி
12 Feb 2024
பெங்களூர்பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்
பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11 Feb 2024
இந்தியாவிரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்
இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.
30 Jan 2024
பேருந்துகள்கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
18 Jan 2024
பிரதமர் மோடிசென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரவுள்ளார்.
16 Dec 2023
பெங்களூர்பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு
பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர்.
17 Nov 2023
சென்னைஇன்று முதல் சென்னை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பாக நடத்தப்படும் 'ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா-4 ' வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
02 Nov 2023
சென்னைசென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது
சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
07 Aug 2023
பெங்களூர்உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயர்பெற்ற பெங்களூரு நகரம், அதன் போக்குவரத்து நெரிசலுக்கும் மிகவும் பிரபலம்.
21 Jun 2023
சென்னைவாகன வேக கட்டுப்பாடு வரம்புக்கு இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
19 Jun 2023
போக்குவரத்து காவல்துறை40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால்
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
07 Jun 2023
தமிழ்நாடுஅரசு விரைவு பஸ்களில் முன்பதிவு சேவை விரிவாக்கம் நடைமுறைக்கு வருகிறது!
தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழகத்திற்கு அருகாமையில் உள்ள மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது.
06 Jun 2023
கடற்படைசென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்!
மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் பயணியர் கப்பல் சேவையை தொடங்கவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
29 May 2023
காவல்துறைஇரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்
சென்னை முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஒளிரும் ஆடைகள் (ரிஃப்ளெக்ட் ஜாக்கெட்) கட்டாயம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
18 May 2023
இந்தியாபெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!
இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரு அதன் கலாச்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு பெயர் பெற்றது.
09 May 2023
பெங்களூர்FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு!
பாஸ்டேக் மூலம் கூடுதலாக ரூ.10-ஐ பிடித்தம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் NHAI-யின் மீது வழக்கு தொடர்ந்து ரூ.8,000 இழப்பீடு பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர்.
25 Apr 2023
இந்தியாபேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி
பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை அனுமதித்து எவ்வித புகாரும் வராத வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணிபுரியவேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
11 Apr 2023
குஜராத்குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்
குஜராத் மாநில போக்குவரத்து கழகத்தில் ட்ரைவராக பணிபுரிபவர் பர்மால் அஹிர்.
14 Mar 2023
தமிழ்நாடுசென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமீபகாலமாக தொடர்ந்து வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
24 Feb 2023
சாலை பாதுகாப்பு விதிகள்உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா!
உலகமெங்கும் உள்ள நாடுகளின் வாகனம் ஓட்டும் பழக்கத்தை பற்றி Compare the Market என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
22 Feb 2023
தொழில்நுட்பம்போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி போக்குவரத்து மீறலை உதாரணம் காட்டி மிகவும் ஒழுங்கீனமான நகரம் என்றால் அது டெல்லிதான் என்று கூறியிருக்கிறார்.
17 Feb 2023
தமிழ்நாடுவெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி
வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்லலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
09 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகர பேருந்துகளில் படியில் நின்றவாறு ஆபத்தான நிலையில் பயணிப்பது என்பது பல காலமாக தொடர்ந்து வருகிறது.
பதில்மனு தாக்கல்
தமிழ்நாடு'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல்
அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகளுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பாம்பன் பலம்
ரயில்கள்ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜனவரி 10 -ம் தேதி வரை, பாம்பன் பாலத்தில், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.
சாலை விபத்துகள்
வாகனம்சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர்
சென்ற ஆண்டில் மட்டும், சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,397 பேர் மேல் உயிரிழந்துள்ளனர் என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களில் 8,438 ஓட்டுநர்கள், மற்றும் மீதமுள்ள 7,959 பேர் பயணிகள்.