NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
    300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்

    'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 10, 2025
    09:20 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.

    உலகின் மிகப்பெரிய மதக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் தங்கள் கார்களில் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிராபிக் ஜாமில் சிக்கித்தவித்தனர்.

    "உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்" என்று இணையவாசிகள் அழைத்த இந்த முன்னெப்போதும் இல்லாத நெரிசல், 200-300 கி.மீ வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஞாயிற்றுக்கிழமை பிராஜ்ராஜ் நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர்.

    இதனால் மக்கள் பல மணி நேரம் சாலைகளில் சிக்கித் தவித்தனர்.

    போக்குவரத்து

    அண்டை மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், மீண்டும் திருப்பி விடப்பட்டன

    மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரயாக்ராஜுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், அதிக கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் நிறுத்தப்பட்டதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

    ம.பி.,யின் அண்டை மாவட்டங்களில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, பாதுகாப்பான தங்குமிடத்தைக் கண்டுபிடிக்குமாறு காவல்துறை மக்களைக் கேட்டுக் கொண்டது.

    கட்னி மாவட்டத்தில் உள்ள காவல் வாகனங்கள் திங்கள்கிழமை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டன.

    அதே நேரத்தில் மைஹார் காவல்துறை வாகனங்களை கட்னி மற்றும் ஜபல்பூர் நோக்கி திரும்பி அங்கேயே தங்குமாறு கேட்டுக் கொண்டது.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதை சமூக ஊடகங்களில் பல காணொளிகள் காட்டுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகா கும்பமேளா
    வாகனம்
    உத்தரப்பிரதேசம்
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகா கும்பமேளா

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும் உத்தரப்பிரதேசம்
    மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார் இந்தியா
    மஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா? உத்தரப்பிரதேசம்
    விண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா ஆன்மீகம்

    வாகனம்

    பண்டிகை காலத்திற்காக ரூமியின் ஸ்பெஷல் எடிஷனை களமிறங்குகிறது டொயோட்டா; சிறப்பம்சங்கள் என்ன? டொயோட்டா
    ஜேம்ஸ் பாண்ட் படத்தை கௌரவிக்கும் வகையில் புதிய கார்; ரோல்ஸ் ராய்ஸ் வெளியீடு ரோல்ஸ் ராய்ஸ்
    மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு; அமெரிக்க பொறியாளர்கள் சாதனை மின்சார வாகனம்
    பிரேக்கில் கோளாறு; ஹயபுசா மாடல் பைக்குகளை திரும்பப் பெறுகிறது சுஸூகி இந்தியா சுஸூகி

    உத்தரப்பிரதேசம்

    ஹத்ராஸ்: நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழப்பு; மதபோதகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு  யோகி ஆதித்யநாத்
    சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம் இந்தியா
    121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா?  இந்தியா
    ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர்  ஹத்ராஸ்

    போக்குவரத்து விதிகள்

    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்  குஜராத்
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  தமிழ்நாடு
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! பெங்களூர்
    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025