NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 
    இந்தியா

    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 

    எழுதியவர் Nivetha P
    April 12, 2023 | 11:40 am 0 நிமிட வாசிப்பு
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்

    குஜராத் மாநில போக்குவரத்து கழகத்தில் ட்ரைவராக பணிபுரிபவர் பர்மால் அஹிர். 40 வயதாகும் இவர் சோம்நாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தினை எடுத்துள்ளார். இந்த பேருந்தினை அவர் மறுநாள் காலை 7.05 மணியளவில் ராதண்பூர் நகர் வரை கொண்ட சென்று அதிலுள்ள பயணிகளை இறக்கிவிட வேண்டும் என்பது அந்த போக்குவரத்து கழகத்தின் போக்குவரத்து விதிகள் ஆக விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராதன்பூரில் இருந்து 15 கிமீ., தொலைவிற்கு முன்னதாக அவர் வராஹி என்னும் இடத்தில் காலையில் டீ அருந்த பேருந்தினை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது திடீரென பர்மால் அஹிருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

    சீட்டுலயே சரிந்து விழுந்த பர்மால் அஹிர் 

    ஆனால் அவர் வேறெங்கும் வாகனத்தினை நிறுத்தாமல் வண்டியினை தொடர்ந்து ஒட்டி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேருந்து நிறுத்தத்திற்கு இந்த பேருந்தானது 15 நிமிட கால தாமதத்தோடு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர் தனது பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறங்குவதை பார்த்த பின்னர் பர்மால் அஹிர் சீட்டிலேயே சரிந்துள்ளார். இதனை பார்த்த அப்பேருந்து நடத்துநர் மற்றும் அங்கிருந்தோர் அவரை உடனடியாக ராதண்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை தெரிவித்துள்ளனர். தன்னை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் அவரது கடமையினை செய்து முடித்த அந்த ஓட்டுநரின் மரணம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    குஜராத்
    இந்தியா
    போக்குவரத்து விதிகள்

    குஜராத்

    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு ராகுல் காந்தி
    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு இந்தியா
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை இந்தியா

    இந்தியா

    பாரா படகுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் பூஜா ஓஜா இந்திய அணி
    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம்  சேமிப்பு திட்டங்கள்
    11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம் உத்தரப்பிரதேசம்

    போக்குவரத்து விதிகள்

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் தமிழ்நாடு
    உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா! வாகனம்
    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023