NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
    பிப்ரவரி 11ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு அமலுக்கு வந்தது இந்த கட்டுப்பாடு

    மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 11, 2025
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    பிப்ரவரி 11ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு அமலுக்கு வந்த இந்த கட்டுப்பாடு, பிப்ரவரி 12 ஆம் தேதி "மாகி பூர்ணிமா ஸ்னான்" போது பக்தர்களுக்கு சுமூகமான அனுபவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    உத்தரபிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) பிரசாந்த் குமார், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே தாமதத்திற்குக் காரணம் என்று கூறி, நிர்வாகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

    ஆலோசனை விவரங்கள்

    மகா கும்பமேளாவிற்கான போக்குவரத்து ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது

    எதிர்பார்க்கப்படும் பார்வையாளர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

    ஆலோசனையின்படி, அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைத் தவிர, குறிப்பிட்ட மணிநேரங்களுக்குப் பிறகு "மேளா" பகுதியிலும், பிரயாக்ராஜ் நகரத்திலும் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

    பிப்ரவரி 11 ஆம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக வெளியேறும் வரை பக்தர்களின் வாகனங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட வேண்டும்.

    நிகழ்வில் பங்கேற்பு

    மகா கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

    ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் குமார் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வை "வரலாற்றில் மனிதகுலத்தின் மிகப்பெரிய கூட்டம்" என்று அவர் விவரித்தார்.

    பிப்ரவரி 12 ஆம் தேதி அனைத்து பக்தர்களும் மேளா பகுதியை விட்டு சீராக வெளியேறும் வரை, போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகா கும்பமேளா
    வாகனம்
    போக்குவரத்து
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகா கும்பமேளா

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும் உத்தரப்பிரதேசம்
    மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார் வாரணாசி
    மஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா? உத்தரப்பிரதேசம்
    விண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா ஐஐடி

    வாகனம்

    மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு; அமெரிக்க பொறியாளர்கள் சாதனை மின்சார வாகனம்
    பிரேக்கில் கோளாறு; ஹயபுசா மாடல் பைக்குகளை திரும்பப் பெறுகிறது சுஸூகி இந்தியா சுஸூகி
    தீபாவளி பட்டாசு வெடிப்பால் கார் சேதமாகும் என்ற கவலையா? இதை பின்பற்றுங்கள் தீபாவளி
    தீபாவளிக்கு புது கார் வாங்க முடியலையா? இந்த டிப்ஸ் பின்பற்றுங்க; பழைய காரும் பளபளப்பா மாறும் கார்

    போக்குவரத்து

    'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள் போயிங்
    சென்னையில் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள்: குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை போக்குவரத்து விதிகள்
    இந்தியாவில் முதல்முறையாக தேசிய வீட்டுப் பயண கணக்கெடுப்பை 2025இல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு இந்தியா
    மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம்  சென்னை

    போக்குவரத்து விதிகள்

    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  தமிழ்நாடு
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! பெங்களூர்
    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  இந்தியா
    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025