NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி
    இந்தியா

    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி

    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி
    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023, 10:45 am 1 நிமிட வாசிப்பு
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்ல அனுமதி

    வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்லலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளியூரை சேர்ந்த பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும். அலுவலக நேரத்தில் நகரத்திற்குள் வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடிய காரணத்தினால் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியாக தற்போது வரை பெருங்களத்தூர்-மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு வந்து சேருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அண்மையில் ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மாநகர பகுதிக்கு வரும் பொது மக்கள் மத்தியில் வரவேற்கப்படும்

    அதுவும் குறிப்பாக இந்த உத்தரவு அமலுக்கு வரும் பட்சத்தில் சென்னை மாநகர பகுதிக்கு வரும் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னைக்கு மாலை 5 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியே கோயம்பேடு செல்லுமாறு உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பகலில் பெருங்களத்தூர் வரும் அரசு பேருந்துகள் வடபழனி, குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய வழித்தடங்களுக்கு வருகை தந்த பின்னர் கோயம்பேடு சென்று சேரும் என்பது குறிப்பிடவேண்டியவை. இதற்கிடையே தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கெட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் புகாரளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை
    போக்குவரத்து விதிகள்

    தமிழ்நாடு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை

    சென்னை

    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி அரசு மருத்துவமனை
    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்

    போக்குவரத்து விதிகள்

    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  இந்தியா
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! பெங்களூர்
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  தமிழ்நாடு
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்  குஜராத்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023