NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர் 
    திண்டுக்கல் லியோனிக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் 2500 ரூபாய் அபராதம்

    விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர் 

    எழுதியவர் Arul Jothe
    May 23, 2023
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

    விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டும் வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து காவல்துறைக்கு சமூக வலைதளங்கள் மூலமும் புகார்கள் வந்து குவிகின்றன.

    புகார்களின் அடிபடையில் விசாரணை நடத்தி உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி.

    பட்டிமன்றங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு கருத்துக்களையும், பகுத்தறிவு கருத்துக்களையும் பரப்பி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர்.

    அவரது வெள்ளை நிற சொகுசு காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்பட்டு பம்பர் பொருத்தப்பட்டு இருந்தது.

    Dindugal Leoni 

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் லியோனி!

    மேலும் வாகன எண் பலகை சரியாக இல்லை என ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்.

    இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து போலீசார்.

    போக்குவரத்து காவல்துறையினர் அவரது வாகனத்திற்கு 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாய், வாகன எண் பலகை முறையாக இல்லாததால் 1500 ரூபாய், பம்பர் பொருத்தப்பட்டதற்காக 500 ரூபாய் என மொத்தம் 2500 ரூபாய் அவரது காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக, தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் பொறுப்பில் இருக்கும் லியோனி, தமிழக அரசு முத்திரை கொண்ட காரில் தான் பவனி வந்தார். இருப்பினும், விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    சென்னை

    சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம்  பட்ஜெட் 2023
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025