NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு 
    பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு

    பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்வது ஓர் வழக்கமாகி விட்டது.

    இந்த ஆபத்தான பயணத்தினை மாணவர்கள் மேற்கொள்ளாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டும் படிக்கேட் பயணத்தினை மாணவர்கள் தவிர்ப்பதில்லை.

    இவ்வாறு ஆபத்தான பயணங்கள் பல மாணவர்களின் உயிரை பறித்த நிலையிலும் இந்த நிலை மாறவில்லை.

    இந்நிலையில், பேருந்து படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஓர் புதிய முயற்சியினை எடுத்துள்ளனர் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.

    காஞ்சிபுரம் 

    உள்ளூர்களில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் தகரம் அடிக்கும் பணி நடப்பதாக தகவல் 

    பேருந்தின் படிக்கெட்டில் பயணம் செய்யும் மாணவர்கள், பேருந்தின் வாசல்ஓர ஜன்னலின் கம்பிகளை பிடித்து தொங்கியபடி தான் செல்வார்கள்.

    இதனை தடுக்க, அந்த வாசல்ஓர ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாதவாறு அதனை மூடவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

    அதன்படி அந்த 2 ஜன்னல் கம்பிகளையும் மூடும் வண்ணம் இரும்பு தகரம் வைக்கும் பணியில் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, ஒரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 300 பேருந்துகள் இயக்கப்படுகிறதாம்.

    அதில் 140 மாநகரப்பேருந்துகளும் அடங்கும்.

    உள்ளூர்களில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் தற்போது இந்த தகரம் அடிக்கும் பணி நடக்கிறது.

    போக்குவரத்துக்கழக அதிகாரிகளின் இந்நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காஞ்சிபுரம்
    பள்ளி மாணவர்கள்
    கல்லூரி
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!  கோவில்கள்
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம் ஒடிசா
    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  தொல்லியல் துறை
    சென்னையில்  திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து  கல்லூரி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!  கல்லூரி மாணவர்கள்
    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! அமெரிக்கா
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  கல்லூரி மாணவர்கள்

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025