டிராய்: செய்தி

ஒரே நாளில் 1.34 கோடி மோசடி அழைப்புகளை தடுத்தது தொலைத்தொடர்புத் துறை; எப்படி சாத்தியமானது?

தொலைத்தொடர்புத் துறை போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

26 Jan 2025

ஜியோ

டிராய் தாக்கம்; குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களுக்கான விலையைக் குறைத்தது ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி போன் செய்து ஏமாற்ற முடியாது; விரைவில் அமலுக்கு வருகிறது கேஒய்சி சரிபார்க்கப்பட்ட காலர் ஐடி சேவை

ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கு காலர் ஐடி பெயர் விளக்கக்காட்சி (சிஎன்ஏபி) சேவையை விரைவாக செயல்படுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியீடு

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளின் தொடர்ச்சியான சிக்கலைத் தீர்க்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது என்று நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார்.

14 Jun 2024

வணிகம்

தொலைபேசி எண்களுக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க TRAI திட்டம்

வழங்குநர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தொலைபேசி எண்களுக்கு விரைவில் கட்டணம் விதிக்கலாம் என்று TRAI முன்மொழிந்துள்ளது.

29 Dec 2023

யுபிஐ

டிசம்பர் 31க்குள் செயல்படாத UPI ஐடிகளை NPCI முடக்க திட்டம்

டிசம்பர் 31, 2023க்குள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலிழந்த யுபிஐ ஐடிகளை பேமெண்ட் ஆப்ஸ் முடக்க வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உத்தரவிட்டுள்ளது.

27 Nov 2023

மொபைல்

ஸ்பாம் கால்களை தடுப்பதற்கான DND செயலினை மறுசீரமைப்பு செய்யும் டிராய்

வணிக ரீதியிலான ப்ரமோஷனல் அழைப்புகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகளில் இருந்து இந்திய மொபைல் பயனாளர்கள் விடுதலை வெற 2016ம் ஆண்டு DND (Do Not Disturb) செயலியை அறிமுகப்படுத்தியது டிராய் (TRAI) அமைப்பு.

22 Jul 2023

வணிகம்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது ரூ.35 கோடி அபராதம் விதித்த TRAI அமைப்பு

பயனர்களின் மொபைலுக்கு வரும் ஸ்பேம் கால் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மீது ஒட்டுமொத்தமாக ரூ.34.99 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்.

10 Jul 2023

வணிகம்

வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வாய்ஸ் கால்கள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் வருவாயனது 80%-மும், SMS சேவை மூலம் பெறும் வருவாயானது 94%-மும் குறைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

10 Jul 2023

வணிகம்

புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை

2024-ம் ஆண்டு காலாவதியாகவிருக்கும் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளின் உரிமங்களுக்கு ஏலம் நடத்துவது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (TRAI) அணுகவிருக்கிறது மத்திய தொலைத்தொடர்புத் துறை.