NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்
    மோசடி எஸ்எம்எஸ் குறித்து எச்சரிக்கை

    இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 23, 2024
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) சமீபத்தில் இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி எஸ்எம்எஸ்கள் அதிகமாக வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்த மோசடி எஸ்எம்எஸ்களில், மக்களை ஏமாற்றும் நோக்கில், அவர்கள் உடனடியாக தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் கணக்குகள் முடக்கப்படும் என்று உள்ளது.

    இதனை நம்பி அவர்கள் சொல்வதைச் செய்தால், தங்கள் வங்கியில் உள்ள பணத்தை இழக்க நேரிடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக PIB எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த எஸ்எம்எஸ் செய்திகள் முற்றிலும் போலியாகும் என உறுதிப்படுத்தியது.

    ட்விட்டர் அஞ்சல்

    PIB உண்மை சரிபார்ப்பு குழுவின் எக்ஸ் பதிவு

    Claim: The customer's India Post Payments bank account will be blocked within 24 hours if their Pan card is not updated. #PIBFactCheck:

    ❌ This claim is #Fake

    ➡️@IndiaPostOffice never sends any such messages

    ➡️Never share your personal & bank details with anyone pic.twitter.com/EgLaXXarOw

    — PIB Fact Check (@PIBFactCheck) August 19, 2024

    பாதுகாப்பு

    எஸ்எம்எஸ் மோசடிகளில் சிக்காமல் இருக்கும் வழிகள்

    இதுபோன்ற எஸ்எம்எஸ் மோசடிகளில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்:-

    எச்சரிக்கையாக இருங்கள்: நீங்கள் எதிர்பாராதவாறு பெறும் செய்திகளை எப்போதும் சந்தேகத்துடன் அணுகுங்கள்.

    இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்: சந்தேகத்துக்கிடமான செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்.

    அதிகாரப்பூர்வமாகச் சரிபார்க்கவும்: செய்தி உண்மையா என்பதை உறுதிசெய்ய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தவும்.

    தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்: எஸ்எம்எஸ் மூலம் எந்தவிதமான நிதி தகவல்களையும் பகிர வேண்டாம்.

    சந்தேகமான செய்திகள் வந்தால் புகாரளிக்கவும்: இத்தகைய எஸ்எம்எஸ்களை உங்கள் மொபைல் சேவை வழங்குநருக்கும், தகுந்த அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவும்.

    உங்கள் மொபைலைப் புதுப்பிக்கவும்: மொபைலை அடிக்கடி புதுப்பித்து பாதுகாப்பாக வைத்திருங்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பான் கார்டு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்

    இந்தியா

    மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டசபை தேர்தலுக்கான செய்தியாளர் சந்திப்பை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம்
    பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு பாலியல் வன்கொடுமை
    புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி  இஸ்ரோ
    தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ எஸ்பிஐ

    பான் கார்டு

    யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்! இந்தியா
    ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு மத்திய அரசு
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    6 நிமிடங்களில் தயாரிக்கப்படும் ஷூக்கள்; ஒலிம்பிக்கில் வரலாறு படைக்கும் ரோபோக்கள் தொழில்நுட்பம்
    உலகளவில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு: மும்பை, டெல்லி விமான நிலையங்களில் செக்-இன் சேவைகள் பாதிப்பு மைக்ரோசாஃப்ட்
    உலகளாவிய மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமான Crowdstrike அப்டேட் தொழில்நுட்பம்
    உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பின் மத்தியில் சீராக இயங்கிய ஒரே ஒரு விமான சேவை மைக்ரோசாஃப்ட்

    தொழில்நுட்பம்

    உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகள் தான் காரணமா? மைக்ரோசாப்ட் குற்றசாட்டு மைக்ரோசாஃப்ட்
    மத்திய பட்ஜெட் 2024: 100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு பட்ஜெட் 2024
    Intel அதன் 13th-gen மற்றும் 14th-gen CPUகள் ஏன் செயலிழக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது தொழில்நுட்பம்
    பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் AI தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025