NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏ++ அங்கீகாரம்; NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏ++ அங்கீகாரம்; NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது
    NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது

    லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏ++ அங்கீகாரம்; NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 02, 2025
    10:24 am

    செய்தி முன்னோட்டம்

    கல்வி நிறுவனத்திற்கு ஏ++ அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை சிபிஐ சனிக்கிழமை (பிப்ரவரி 1) கைது செய்தது.

    இந்த வழக்கு தொடர்பாக ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள கோனேரு லக்ஷ்மய்யா கல்வி அறக்கட்டளையின் (கேஎல்இஎஃப்) துணைவேந்தர் மற்றும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட தலைவர் சமரேந்திர நாத் சாஹா, ராமச்சந்திர சந்திரவன்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என சிபிஐ அதிகாரிகள் அடையாளம் காட்டினர்.

    சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஜி.பி. சாரதி வர்மா (கேஎல்இஎஃப் துணைவேந்தர்), கோனேரு ராஜா ஹரீன் (கேஎல்இஎஃப் துணைத் தலைவர்), மற்றும் ஏ.ராமகிருஷ்ணா (கேஎல் பல்கலைக்கழகத்தின் இயக்குனர், ஹைதராபாத் வளாகம்) ஆவர்.

    கைது

    கைது செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள்

    கைது செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள் ராஜீவ் சிஜாரியா (ஜேஎன்யு பேராசிரியர்), டி.கோபால் (டீன், பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் லா), ராஜேஷ் சிங் பவார் (டீன், ஜாக்ரன் லேக்சிட்டி பல்கலைக்கழகம்), மனாஸ் குமார் மிஸ்ரா (இயக்குனர், ஜி.எல்.பஜாஜ் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம்), காயத்திரி தேவராஜா (பேராசிரியர், தாவங்கரே பல்கலைக்கழகம்) மற்றும் புலு மகாராணா (பேராசிரியர், சம்பல்பூர் பல்கலைக்கழகம்) ஆவர்.

    சென்னை, பெங்களூர், விஜயவாடா, போபால், புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களில் 20 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

    சோதனையின் போது, ​​அதிகாரிகள் ரூ.37 லட்சம் ரொக்கம், ஆறு லெனோவா மடிக்கணினிகள், ஒரு ஐபோன் 16 ப்ரோ மற்றும் பிற குற்றவியல் ஆதாரங்களை மீட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிஐ
    கைது
    கல்வி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சிபிஐ

    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்

    கைது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது போதைப்பொருள்
    முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அதிமுக
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது ஐஏஎஸ்

    கல்வி

    முதன்முறையாக 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை  பள்ளிக்கல்வித்துறை
     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி இஸ்ரேல்
    கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு  தமிழ்நாடு
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் நாள் 'தேசிய கல்வி தினமா'கக் கொண்டாடப்படுவது ஏன்? இந்தியா

    இந்தியா

    தேசிய வாக்காளர் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம் தேர்தல் ஆணையம்
    தேசிய சுற்றுலா தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம் சுற்றுலா
    26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அமெரிக்கா
    குடியரசு தின ஸ்பெஷல்: அணிவகுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள் குடியரசு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025