NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு
    கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் ரூ.2.91 லட்சம் இழந்த ஈரோடு நபர்

    கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2024
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் மோசடியில், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) மூலம் பரிசுத் தொகையை வெல்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றிய மோசடி நபர்களிடம் ரூ.2.91 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

    முருகேசனிடம் ரூ. 5.6 கோடி பரிசு பெற்றதாகவும், ஆனால் பரிசுத் தொகையை பெறுவதற்கு முன்னர், அதற்குண்டான வரியை செலுத்த வேண்டும் என்று மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.

    இதை உண்மை என்று நம்பிய முருகேசன், மோசடியாளர்களுக்கு ரூ.2.91 லட்சம் தொகையை செலுத்தி உள்ளார்.

    இந்த விவகாரத்தில் மோசடியாளர்கள் முருகேசன் தங்களை நம்ப வைப்பதற்காக, நந்தினி ஷர்மா என்ற பெயரில் போலி சிபிஐ அதிகாரி போல் காட்டிக் கொண்டுள்ளனர்.

    சிபிஐ

    சிபிஐ வழக்கு பதிவு

    மேலும், மோசடியாளர்கள் தாங்கள் காட்டிய ஆவணத்தில் பிரதமர் அலுவலக பெயரையும், பிரதமர் மோடியின் படத்தையும் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, சிபிஐ முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து சிபிஐயில் கொடுக்கப்பட்ட எப்ஐஆர் படி, "மோசடியாளர்கள் கேபிசி மும்பை, கேபிசி கொல்கத்தா ஆகியவற்றின் பிரதிநிதிகள் போல் காட்டிக் கொண்டு, முருகேசனுக்கு முதலில் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.

    பின்னர், பரிசுத் தொகையை ரூ.5.6 கோடியாக உயர்த்தியுள்ளனர். கேபிசி கொல்கத்தா பெயரில் மேலும் ரூ.2.75 கோடி பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

    வரித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எனக் கூறி, முருகேசனிடம் ரூ.2.91 லட்சம் பெற்றுள்ளனர்." எனக் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    ஈரோடு
    சிபிஐ
    இந்தியா

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் தேர்தல்
    அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் தேர்தல்
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல்

    சிபிஐ

    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்
    கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ்
    மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர் விஷால்

    இந்தியா

    நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு நீட் தேர்வு
    இந்தியா vs சீனா: LAC அருகே ரோந்து செல்ல உடன்பாடு எட்டப்பட்டது இந்தியா-சீனா மோதல்
    உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனர்; கின்னஸ் சாதனை படைத்தார் இந்திய மாணவர் நாதமுனி கின்னஸ் சாதனை
    செயற்கை நுண்ணறிவின் தாக்கம்; 60 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஃபோன்பே ஆட்குறைப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025