NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு; தண்டனை விபரங்கள் எப்போது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு; தண்டனை விபரங்கள் எப்போது?
    கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

    கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு; தண்டனை விபரங்கள் எப்போது?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 18, 2025
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் ஒருவரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103(1) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த இந்த துயர மரணம், மருத்துவ சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது மற்றும் நாடு தழுவிய எதிர்ப்பைத் தூண்டியது.

    இந்த சம்பவம் நீதிக்கான பரவலான அழைப்புகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளில் சுகாதார நிபுணர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பிற்கான கோரிக்கைகளையும் மீண்டும் எழுப்பியது.

    தண்டனை

    தீர்ப்பு மற்றும் தண்டனை

    சீல்டாவின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனிர்பன் தாஸ் தலைமையில் நீதிமன்றம் மூடிய கதவு அமர்வில் தீர்ப்பை வழங்கியது. சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை (ஜனவரி 20) அறிவிக்கப்பட உள்ளது.

    ராய்யைச் சுற்றியுள்ள பாதுகாப்புக் கவலைகளின் வெளிச்சத்தில், தீர்ப்புக்கு முன்னதாக நீதிமன்ற அறை சுற்றி வளைக்கப்பட்டது.

    மேலும் ,சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நீதிமன்றத்திற்கு வெளியே சுமார் 300 பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    கொல்கத்தா காவல்துறையில் குடிமைத் தன்னார்வத் தொண்டரான சஞ்சய் ராய், இந்த கொடூரக் குற்றத்தில் ஒரே குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    பாலியல் வன்கொடுமை
    மேற்கு வங்காளம்
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கொல்கத்தா

    கொல்கத்தாவின் அக்ரோபோலிஸ் மாலில் தீ விபத்து: பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது தீ விபத்து
    சிக்கனலை மீறி வந்து கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதிய சரக்கு ரயில்  மேற்கு வங்காளம்
    மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை  காற்று மாசுபாடு
    தவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார் மேற்கு வங்காளம்

    பாலியல் வன்கொடுமை

    இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள்  ஜெஃப்ரி எப்ஸ்டீன்
    சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா உலகம்
    புதுவை சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்; இருவர் கைது  புதுவை
    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மாற்றம்; சிறப்பு படை விசாரணை துவக்கம் புதுச்சேரி

    மேற்கு வங்காளம்

    சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம்  பிரதமர் மோடி
    திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு திரிணாமுல் காங்கிரஸ்
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி  கிரிக்கெட்
    மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என்ஐஏ

    இந்தியா

    தேசிய இளைஞர் தினம் 2025: சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி நரேந்திர மோடி
    குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல் குடியரசு தினம்
    இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1.85 லட்சம் கோடி சரிவு பங்குச் சந்தை
    எல்லை வேலி தகராறு தொடர்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது பங்களாதேஷ்  பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025