NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு
    கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு

    கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 07, 2025
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

    முன்னதாக, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு மத்தியில் சிபிஐ வழக்கை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

    விசாரணை நீதிமன்றம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்திருந்தது.

    எனினும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பலரும் தீர்ப்பு அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்நிலையில், மேற்கு வங்க அரசு மற்றும் வழக்கை விசாரித்த சிபிஐ ஆகிய இருதரப்பும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    சிபிஐ

    சிபிஐ மேல்முறையீடு ஏற்பாடு

    விசாரணை நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) ஏற்றுக்கொண்டது.

    எவ்வாறாயினும், இந்த வழக்கில் ஒரே குற்றவாளியான ராய்க்கு வழங்கப்பட்ட தண்டனையின் அளவை எதிர்த்து மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை மறுத்துவிட்டது.

    நீதிபதிகள் டெபாங்சு பாசக் மற்றும் எம்டி சப்பர் ரஷிதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிபிஐ விசாரணை நடத்தியதால், தண்டனையின் அளவை எதிர்த்து அதன் மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது என்று கூறியது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இங்குள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறைக்குள் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    கொல்கத்தா
    கொலை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என்ஐஏ
    ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி  மம்தா பானர்ஜி
    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி இந்தியா
    சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு சந்தேஷ்காலி

    கொல்கத்தா

    இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் வேலைநிறுத்தம்
    சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள்  மருத்துவமனை
    கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை பலாத்காரம்
    மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம் இந்தியா

    கொலை

    திருமணம் குறித்து கேலி செய்ததால் விரக்தியில் அண்டை வீட்டாரை கொலை செய்த நபர் இந்தோனேசியா
    ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு  ஹமாஸ்
    பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை உச்ச நீதிமன்றம்
    கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் மாநில அரசை நோக்கி கேள்விகளை எழுப்பும் பெற்றோர்  கொல்கத்தா

    உயர்நீதிமன்றம்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு லோகேஷ் கனகராஜ்
    'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை  ஜல்லிக்கட்டு
    பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்! பழனி
    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ஹேமந்த் சோரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025