NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 
    உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகளும் 16 பெரியவர்களும் அடங்குவர்.

    48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 03, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்.

    ஏற்கனவே 24 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மேலும் 7 நோயாளிகள் இறந்ததை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

    உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகளும் 16 பெரியவர்களும் அடங்குவர்.

    "டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் இறப்பு தொடர்பான உண்மை விவரங்கள் பின்வருமாறு: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1 வரை 24 இறப்புகள் பதிவாகியுள்ளன; அக்டோபர் 1 மற்றும் 2.க்கு இடையே ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன " என்று நாந்தேட் மாவட்ட தகவல் அலுவலகம்(டிஐஓ) சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது.

    தக்ஜவா

    மருந்துகள் பற்றாக்குறையால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் 

    இந்த இறப்பு எண்ணிக்கை குறித்த புதுப்பிப்பை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவானும் பகிர்ந்துள்ளார்.

    மருந்துகள் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களாலும் சிலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவமனை ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மையமாகும். ஆனால் 70-80 கிமீ சுற்றளவில் உள்ள ஒரே சுகாதார மையமாக இது இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சில நேரங்களில் நிறுவனத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருப்பதால்தான் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்று அந்த மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    மருத்துவக் கல்லூரி
    மருத்துவம்
    இந்தியா

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    இந்தியா

    இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம் இங்கிலாந்து
    இந்தியாவில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஸ்குவாஷ் விளையாட்டில் தங்கம் வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது  உணவு பாதுகாப்பு துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025